சித்திரைப் புரட்சியும் இலங்கையும் – 1
இந்த வருடம் மார்ச் நடுப்பகுதியில் சனாதிபதி அலுவலகத்தின் முன்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமாதாச தலைமையில் “நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கும் நாட்டின் மோசமான சூழ்நிலைக்கும் பொறுப்பேற்று சனாதிபதி
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
இந்த வருடம் மார்ச் நடுப்பகுதியில் சனாதிபதி அலுவலகத்தின் முன்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமாதாச தலைமையில் “நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கும் நாட்டின் மோசமான சூழ்நிலைக்கும் பொறுப்பேற்று சனாதிபதி
Read moreஇன்று ஓகஸ்ற் மாதம் 03ஆம் திகதியன்று, மூன்றாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாடானது யாழ் பல்கலைக் கழகக் கைலாசபதி கலையரங்கில் ஆரம்பமாகியுள்ளது. இந்த ஆய்வு மாநாட்டினை யாழ்ப்பாணப்
Read moreகட்டுரை பகுதி ஒன்றில் கனடாவில் கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டு காலமாக கிறிஸ்தவ அமைப்புகள், மற்றும் அரசினால் நடாத்தப்பட்ட வதிவிடப் பாடசாலைகள், அவற்றின் மூலம் நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட இனவழிப்பு,
Read moreஎழுதுவது ♦வீரகத்தி தனபாலசிங்கம் கொழும்பு காலிமுகத்திடல் ஜனாதிபதி செயலக முற்றுகை மக்கள் கிளர்ச்சி இன்று 100 நாட்களை நிறைவு செய்கிறது. இந்த 100 நாட்களிலும் நடந்தேறியவை
Read moreகனடா எனும் நாடு பிறந்து இந்த ஆண்டுடன் 155 வருடங்கள் ஆகின்றன. இந்த நாள் வருடாவருடம் கனடிய மக்களால் பெரும் கொண்டாட்டமாக கலை நிகழ்வுகள், பேரணிகள், வாண
Read moreஇலங்கையின் பொருளாதார நிலைவரம் குறித்து கடந்தவாரமும் பாராளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நீண்டதொரு உரையை நிகழ்த்தினார்.தீவிரமடையும் பொருளாதார நெருக்கடியை தணிப்பதற்கு அரசாங்கம் முன்னெடுக்கின்ற நடவடிக்கைகளை விளக்கிக்கூறிய அவர்
Read moreதமிழில் எழுதும்போதும் பேசும்போதும் எங்களில் பலருக்கும் உச்சரிக்கும் போது பெரும் தொல்லை தரும் எழுத்துக்களாக இருக்கும் எழுத்துக்கள் “ல,ள,ழ” ஆகிய மூன்றும்தான். குறிப்பாக எங்களில் பலரால் பேசும்போது
Read moreவெளிநாட்டு உதவிகளைப் பெறுவதில் இலங்கை எதிர்நோக்கும் இடர்பாடுகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்று இன்றுடன் சரியாக ஒரு மாதமும் ஒரு கிழமையும் கடந்துவிட்டது.தன்னை ஒரு நெருக்கடிகால பிரதமர்
Read moreதன்னைப் பதவி விலகி வீட்டுக்குப் போகுமாறு கோரிக்கை விடுத்து வீதிப்போராட்டங்களை நடத்திவரும் மக்களுக்கும் இளைய தலைமுறையினருக்கும் எதிரணிக் கட்சிகளுக்கும் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச தெளிவான செய்தியொன்றைக் கூறியிருக்கிறார்.
Read moreஇவ்வருடம் மார்ச் பிற்பகுதியில் எனது Facebook நண்பர் ஒருவரின் பக்கத்தில் மண்ணைக் காப்போம் (Save Soil) என்ற வாசகத்துடன் ஒரு நவீன ஆன்மீகவாதியின் பிரச்சாரப் பதிவுகளைப் பார்க்க
Read more