கட்டுரைகள்

கட்டுரைகள்பதிவுகள்

பெண்மனதை உணர்ந்த ஒவ்வொரு ஆணும் மகாராஜக்களே! – சிறு குறிப்பு

பெண்ணுக்குரிய மரியாதை எப்போதும் அவள் ஆண்களிடத்தில் எதிர்பார்ப்பாள். பெண் என்றால் இப்படித்தான் என்று சமூகம் போட்ட வேலிகள் பல இருக்கலாம். ஆனால் பெண்மைக்குரிய மன உணர்வுகள் எப்போதும்

Read more
அரசியல்கட்டுரைகள்பதிவுகள்

”தமிழ் மக்கள் தேசிய கூட்டணி” யின் ”மீன்” சின்னம் எதனை அடையாளப்படுத்தமுடியும்?

பாண்டிய, சோழ, சேர அரசுகளின் மீன், புலி, அம்பு – வில் சின்னங்கள் எவற்றை அடையாளப்படுத்துகின்றன? இலங்கையின் கட்சிக்காரர்கள் தத்தமது கட்சியின் சின்னமாகப் பலவற்றைத் தெரிந்தெடுக்கின்றனர். தங்களது

Read more
அரசியல்கட்டுரைகள்செய்திகள்

21வது அரசியலமைப்பு திருத்தவரைவின் போதாமைகள்

  அரசியலமைப்புக்கான 21வது திருத்தத்தை கொண்டுவந்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதில் அரசாங்கம் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கப்போகிறது என்பதை தற்போதைய அரசியல் நிகழ்வுப்போக்குகள் வெளிக்காட்டுகின்றன.     இரு வாரங்களுக்கு முன்னர்

Read more
ஆன்மிக நடைகட்டுரைகள்சமூகம்பதிவுகள்

சான்றோர் துணையை கைவிட்டால் பலமடங்கு தீமை – குறள் சொல்லும் பாடம்

குறளும் பொருளும். பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தேநல்லார் தொடர்பை விடல்– 450 சான்றோரின் துணையைக் கைவிடுதல், பலரோடும் பகை கொள் வதைவிடப் பத்து மடங்கு தீமை தரக்கூடியது

Read more
கட்டுரைகள்சமூகம்பதிவுகள்

புகழுடன் நிலைத்து நிற்கும் தமிழர் பண்பாடு

முன்னுரை : இந்திய நாட்டின் கலாச்சாரத்திற்கு எப்போதும் உலகெங்கும் தனி வரவேற்பு இருக்கும் . தமிழரின் கலாச்சாரம் மொழி , இசை , நடனம் , வீட்டிற்கு

Read more
அரசியல்கட்டுரைகள்சமூகம்பதிவுகள்

பொருளாதார பின்னடைவு மற்றும் உணவுப் பஞ்சம் | இலங்கை மீள எழுவது எப்படி?

“வரப்புயர நீர் உயரும்நீர் உயர நெல் உயரும்நெல் உயரக் குடி உயரும்குடி உயரக் கோல் உயரும்கோல் உயரக் கோன் உயர்வான்”——ஒளவையார் கி பி 2ம் நூற்றாண்டுப் புலவர்

Read more
அரசியல்கட்டுரைகள்பதிவுகள்

அரசியலும் ஓய்வும் !

முன்னாள் ஜனாதிபதியும் பிரதமருமான மகிந்த ராஜபக்சவின் மூத்த சகோதரர் சமால் ராஜபக்ச கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரை கவனிப்புக்குரியதாகிறது. மகிந்த ராஜபக்ச நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக

Read more
கட்டுரைகள்சமூகம்பதிவுகள்

சர்வதேச தேயிலை தினமும் தோட்டத் தொழிலாளர்களும்

இன்று உலகில் ஐந்து பேரில் நான்கு பேராவது அன்றாடம் தேநீர் அருந்துபவர்களாக இருக்கிறார்கள். தரவுகளின்படி நாளாந்தம் 2 பில்லியன் மக்கள் தமது நாளைத் சுவையான ஒரு தேநீருடன்தான்

Read more
அரசியல்கட்டுரைகள்பதிவுகள்

மகிந்த ராஜபக்சவின் வீழ்ச்சியின் பாடங்கள்

எழுதுவது :வீரகத்தி தனபாலசிங்கம்      அண்மைக்கால இலங்கையின் வரலாற்றில் சிங்கள மக்களின் அமோக ஆதரவைக் கொண்ட பெரும்  அரசியல் தலைவர் என்று கருதப்பட்டவர் மகிந்த ராஜபக்ச.நவயுக

Read more
அரசியல்கட்டுரைகள்பதிவுகள்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்புக்கு வாய்ப்பான மக்கள் எழுச்சி சூழ்நிலை

——————————————— அரசியல் வர்க்கம் இந்த அருமையான வாய்ப்பையும் தவறவிடுமா?.………………………………………… எழுதுவது :வீரகத்தி தனபாலசிங்கம் சுதந்திரத்துக்கு பின்னரான இலங்கை முன்னென்றும் கண்டிராத பொருளாதார அனர்த்தத்துக்கு இன்று முகங்கொடுத்துக்கொண்டிருக்கிறது. கூரையைப் பிரித்துக்கொண்டு

Read more