கட்டுரைகள்

கட்டுரைகள்சமூகம்பதிவுகள்

இலங்கையும் சுனாமியின் மூன்றாம் அலையும் – பகுதி 2

சுனாமியின் பின்னர் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உடனடி நிவாரணம் முதல் நீடித்த அபிவிருத்தித் திட்டங்கள் வரை பல்வேறு அமைப்புகளால் அடுத்த இரண்டு வருடங்களுக்கு முன்னெடுக்கப்பட்டன. உள்ளூர் சமூக அமைப்புகள்

Read more
கட்டுரைகள்சமூகம்பதிவுகள்

இலங்கையும் சுனாமியின் மூன்றாம் அலையும் – பகுதி 1

2004 ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட சுனாமி என்றழைக்கப்பட்ட ஆழிப் பேரலைகள் இலங்கை உட்பட இந்து சமுத்திரத்தில் உள்ள பதினான்கு நாடுகளில் பெரும் அழிவுகளை ஏற்படுத்தின.

Read more
கட்டுரைகள்சமூகம்பதிவுகள்

விடுமுறைக் காலமும் வீதி விபத்துக்களும்

இந்த வார இறுதியுடன் பல மேற்குலக நாடுகளில் விடுமுறைக் காலம் ஆரம்பமாகிறது. உறவினர்களோடு விடுமுறையைக் கழிக்க கணிசமானோர் நாடு விட்டு நாடு செல்வார்கள். ஏனையவர்கள் உள்ளூரிலேயே மாலை

Read more
கட்டுரைகள்சினிமாபதிவுகள்

பொன்னியின் செல்வனும் Funny Boyயும்! | எதிர்ப்பும் எதிர்பார்ப்பும்

தற்போது வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தை படத்துக்கான விளம்பர வேலைகள் தொடங்கியபோதே பல எதிர்மறையான எதிர்வுகூறல்களை முன்வைத்தார்கள், பின்னர் படம் வெளிவந்துள்ள நிலையில் பலரும் அக்கு வேறு

Read more
ஆளுமைஆளுமைகள்கட்டுரைகள்பதிவுகள்

மாணவர்களின் வளர்ச்சியே பேரின்பம் என்பார் ஆசிரியர் வல்லிபுரம்

ஆசிரியர் என்பதற்கு இலக்கணமாய் வாழ்ந்து உலகமெங்கும் தன் மாணவர்களின் சிறப்பான வளர்ச்சியால் பெருமையுற்று எம்மோடு வாழ்ந்த ஆசிரியர் வல்லிபுரம் அவர்களை மறக்கமுடியாது. செய்யும் தொழிலே தெய்வம் என்று

Read more
கட்டுரைகள்சமூகம்பதிவுகள்

“கல்வி மீட்பின் இதயமாக ஆசிரியர்கள்”|எங்கள் ஆசிரியர்களை கொண்டாடுவோம்

ஐப்பசி (October) 5 உலக ஆசிரியர் தினம் ( (World Teachers’ Day) என ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுகிறது. ஆசிரியர்களின் நிலை குறித்து 1966 யுனெஸ்கோ / பன்னாட்டு

Read more
ஆளுமைகள்கட்டுரைகள்பதிவுகள்

யாழ்ப்பாணத் தமிழ் பேசி இரசிகர்கள் இதயம் நிறைந்த தனித்துவமான கலைஞர்
‘அப்புக்குட்டி ‘ ரி.ராஜகோபால்

“வணக்கம் பிள்ளையள். நான் ஆவரங்கால் ஆறுமுகத்தின்ர பேரன் அப்புக்குட்டி ராஜகோபால். என்ன? யாரெண்டு கேக்கிறியளோ? இப்ப இருக்கிற இளசுகளுக்கு என்னத் தெரிய நியாயமில்ல. ஆனால், என்னோட கதைச்சுப்பாத்தியள்

Read more
கட்டுரைகள்பதிவுகள்

கம்பரின் கவிநயம்| கட்டுரைப் பக்கம்

முன்னுரை: கம்பர் என்னும் புலவர் தமிழ் மண்ணுக்கும் மொழிக்கும் கிடைத்த பொக்கிஷம். ராமாயணம் என்னும் இதிகாச புராணத்தை நம் போன்ற தமிழர்களும் படிக்க மற்றும் தெரிந்துகொள்ள காரணமானவர்

Read more
கட்டுரைகள்

தந்தையர் பெருமைகளை தந்தையர் தினத்தில் மட்டுமே பேச வேண்டுமா?

முன்னுரை: இவ்வுலகில் அப்பா என்ற சொல் பேரின்பம் எனலாம். அதுவும் பெண் பிள்ளைகளுக்கு _வாழ்கையின் கதாநாயகன்_ எனலாம்.அப்பா தான் பெண் பிள்ளைகளின் முதல் காதல்❣️. அப்பா என்ற

Read more
அரசியல்கட்டுரைகள்பதிவுகள்

சித்திரைப் புரட்சியும் இலங்கையும் |தொடர் 2

ரணில் தனது இளவயதிலேயே அரசியலில் இறங்கி 1977 முதல் (தனது 28 வயதில்) பாராளுமன்ற உறுப்பினரானார். அன்று முதல் UNP ஆட்சியில் இருந்த காலங்களில் அமைச்சராகவும் மூன்று

Read more