கட்டுரைகள்

கட்டுரைகள்பதிவுகள்பொதுவானவை

சர்வதேச புலிகள் தினம்|அப்படியும் ஒரு தினமா? ஏன் வந்தது தெரியுமா ?

புலிகளுக்கான சர்வதேச தினம் கூட இருக்கிறது . காரணம் இது புலிகளின் எண்ணிக்கையை அதிகரித்து அவை அழிவடையாமல் தடுக்கவும் மக்களிடையே இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஏற்படுத்தப்பட்டது.

Read more
கட்டுரைகள்நாளைய தலைமுறைகள்பதிவுகள்

திருக்குறள்|பெருமைப்பட வைக்கும் தகவல்கள் இதோ

முன்னுரை : ✓ தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள். ✓ இது மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம் அல்லது தர்மம், பொருள்,

Read more
கட்டுரைகள்பதிவுகள்

அய்யனும் அவன் மேல் ஐயமும்!

தமிழ் கூறும் நல்லுலகில் அய்யன் வள்ளுவன் அவர் இயற்றிய திருக்குறளுக்காக இன்றளவும் கொண்டாடப்படுகிறார். உலகில் இதுவரை 42 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு நூலாகவும் மதசார்பற்ற நூலாகவும் திருக்குறள்

Read more
கட்டுரைகள்பதிவுகள்பொதுவானவை

வெறுப்பு வேண்டாம்| பொறுப்பு வரட்டும்

வெறுப்பு என்ற நான்கெழுத்து வார்த்தை, மனித வாழ்க்கையை கறுப்பாக்கக்கூடியது. அதனால் மற்றவர்களை நீங்கள் வெறுக்கக்கூடாது. உங்களையும் நீங்கள் வெறுக்கக்கூடாது. வெறுப்பு, உங்கள் மீதே உங்களுக்கு இருந்தாலும் நீங்கள்

Read more
அரசியல்கட்டுரைகள்பதிவுகள்

இந்தியாவுக்குள் இலங்கை – இலங்கைக்குள் இந்தியா – 2

கடந்த  வருடம் அழகாக அரசியல் பேசி ஆழம் பார்த்துச் சென்ற அண்ணாமலை தற்போது மீண்டும் இந்த வருடம் வடக்கில் இந்திய அரசு கட்டிக் கொடுத்த கலாச்சார மத்திய

Read more
கட்டுரைகள்பதிவுகள்

இணையமும் செய்தி ஊடகங்களும்

அன்றும் இன்றும் ஊடகங்கள் எமது நாளாந்த வாழ்வில் முக்கிய பங்கு வகிப்பவையாக இருக்கின்றன. நாட்டு நடப்புகளை மக்களுக்கு அறியத் தருவதிலும் பொதுமக்களின் அபிப்பிராயங்களை கட்டமைப்பதிலும் சமூகப் பிரச்சனைகளை

Read more
அரசியல்கட்டுரைகள்பதிவுகள்வேலைவாய்ப்பு

இந்தியாவுக்குள் இலங்கை – இலங்கைக்குள் இந்தியா – பகுதி 1

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பார்கள். சில வேளைகளில் ஊரை இரண்டாக்குவதை தனது சுயலாபத்துக்காக கூத்தாடியே செய்வதுண்டு. 75 வருடங்களாக தமது உரிமைக்காகப் போராடி வருவதாகச் சொல்லும்

Read more
கட்டுரைகள்செய்திகள்

பூவிக்கோளின் உள்ளிருக்கும் மைய அடுக்கான கருவத்தின் சுற்றும் திசை மாறிக்கொண்டிருக்கிறது.

புவிக்கோளின் உள் நோக்கிப் பிரிக்கும்போது அவை கண்ட ஓடு, கவசம், கருவம் என்று மூன்று பகுதிகளாகக் குறிப்பிடப்படுகிறது. மையத்திலிருக்கும் பகுதியான கருவம் வெளிக்கருவம், உட்கருவம் என்று இரண்டாகப்

Read more
கட்டுரைகள்பதிவுகள்

அம்மா என்ற ஒற்றைச்சொல்லு அன்பும் தியாகமும்

“தாயிற் சிறந்த கோயில் இல்லை” என்று ஒளவையார் தாய்மையினை போற்றினார். தாய் என்பவள் இந்த பூவுலகில் இல்லையென்றால் மனிதன் என்னும் பிறப்பே இருந்திருக்காது என்றால் மிகையாகாது. இறைவனையும்

Read more
கட்டுரைகள்சமூகம்பதிவுகள்

இலங்கையும் சுனாமியின் மூன்றாம் அலையும் – பகுதி 3

சுனாமியின் பின்னரான மீள்கட்டுமான செயற்பாடுகளை மிகத் துரிதமாகவும் குறுகிய காலத்திலும் செய்து முடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஒருபுறம், பெருந்தொகை நிதியை செலவிட வேண்டிய நிர்ப்பந்தம் மறுபுறம். இந்த

Read more