கட்டுரைகள்

கட்டுரைகள்பதிவுகள்

மொபைல் போனுக்கு அடிமையாகும் சிறுவர்கள்..!

நேற்றைய தினம் சிறுவர் தினம் கொண்டாடப்பட்டது. இதன் மூலம் நாம் கண்டு கொண்டது என்ன ஒரே ஒரு தினத்தில மாத்திரம் சிறுவர்களை போற்றுவதும் ஆதரிப்பதும் மற்றைய நாட்களில்

Read more
கட்டுரைகள்பதிவுகள்

கப்பல் ஓட்டிய தமிழன் ஒரு பார்வை…!

வா ஊ .சிதம்பரம் பிள்ளை வா ஊ சிதம்பரம் பிள்ளை பற்றி நாம் அறிந்திருப்போம் முதல் முதலில் கப்பலோட்டிய மாலுமி என்ற வாசகத்தை தன் வசம் வைத்திருப்பவர்.இவர்

Read more
கட்டுரைகள்பதிவுகள்

இளைஞர்களும் மொபைலும்..!

இன்றைய கால இளைஞர் யுவதிகள் அதிகளவு அடிமையாகி இருக்கும் ஒரு விடயம் தான் மொபைல் போன்.இந்த மொபைல் போனை எதற்காக பயன்படுத்துகின்றோம் என்று தெரியாமலே இன்றைய காலக்கட்டத்தில்

Read more
கட்டுரைகள்

இன்றைய காதல்..!

காதல் இன்றைய காலக்கட்டத்தில் இளம் வயதினர் இலகுவில் காதல் வயப்படுபவர்களாக இருக்கிறார்கள்.அப்படி காதலிக்கும் ஆணும் பெண்ணும் குறுகிய காலத்தில் தமது காதலுக்கு முற்று புள்ளி வைத்து விட்டு

Read more
அரசியல்கட்டுரைகள்செய்திகள்

மத்திய ஆசியாவைக் குறிவைக்கும் மேற்குலகம்

எழுதுவது : சுவிசிலிருந்து சண் தவராஜா “சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறி…” என்ற அம்புலிமாமா கதையை எம்மில் பெரும்பாலோனோர் சிறு வயதில்

Read more
கட்டுரைகள்கதை சொல்லிபதிவுகள்

தர்க்கத்தில் முதன்மை வகிப்பது யார்?

    ஒரு அளவுக்குத் தான் அர்த்தத்துடன் வாதிடலாம் பிறகு ஆதிக்கப் பேச்சு வந்து விடும்.! முன்னொரு காலத்தி்ல் ஜனக மகாராஜா வார்த்தை போட்டியிட சபையைக் கூட்டினார். இதில்

Read more
கட்டுரைகள்சமூகம்பதிவுகள்

சிரிப்பதும் பயிற்சியாம் |அது தெரியுமா உங்களுக்கு ?

இன்றைக்கு பலர் ஒன்று கூடி சிரிப்பதை பயிற்சியாக  மேற்கொள்கின்றனரே அது ஏன் தெரியுமா?‘சிரிப்பு’ மனிதனுடன் கூடிப் பிறந்த ஓர் உணர்வின் வெளிப்பாடு பல வித ஒலிகளுடன் மகிழ்ச்சியை

Read more
கட்டுரைகள்பதிவுகள்

மனதில் விதைக்கப்படும் எண்ணங்கள்|வாழ்வை நெறிப்படுத்த உதவட்டும்

உற்சாகத்தை உருவாக்கும் தொழிற்சாலை தான் “மனம்”. மனம் மலரட்டும்; வாழ்தல் இனிது என்ற அடிப்படையில் தங்களுக்கு தேவையான மகிழ்ச்சி அனுபவங்களை பறைசாற்றி வாழ தயாராக வேண்டும். உற்சாக

Read more
கட்டுரைகள்பதிவுகள்

இவர்களும் மனிதர்கள் தான்|வெற்றியுடன் வாழட்டும்

                        எமது மேதின வணக்கங்கள் உறவுகளே                      ‘குந்தித் தின்றால் குன்றும் கரையும்’ என்பது பழமொழி. உடல் உழைப்பால் வரும் பணம் குறைவாக இருந்தாலும் பிச்சை எடுத்து வயிறு

Read more
கட்டுரைகள்காப்புறுதி-Insuranceசோதிடத் தகவல்கள்சோதிடம்பதிவுகள்

பரிகாரம் செய்யச் சொல்லும் மோசடித்தனம்|சோதிடத்திற்கே மாறானது இது

பரிகாரங்கள் செய்வதால், ஒரு கிரகத்தின் சுயதன்மையை, மாற்ற முடியுமா? அது சாத்தியமா? ஒரு ஜாதகத்தில் தசா நாதனை மீறி, எந்த ஒரு பலனும் நடக்காது. புத்தி ,அந்தரம்,

Read more