பதிவுகள்

கவிநடைபதிவுகள்

கவிதை கண்ணீர் வடிக்கிறது..!

💔💔💔💔💔💔💔💔💔💔💔 *ஒரு தலைக்காதல்* படைப்பு; கவிதை ரசிகன்குமரேசன் 💔💔💔💔💔💔💔💔💔💔💔 என் மனத்தறியில்உனக்கான காதல் கவிதை நெய்யப்பட்டு கொண்டேஇருக்கிறது…. நான் சிரிப்பதை விடஅழுவதையே விரும்புகிறேன்…மகிழ்ச்சியாகவர மறுத்த நீகண்ணீராக வரசம்மதித்து

Read more
பதிவுகள்

யாழில் காதலன் இறந்த செய்தி கேட்டு காதலியும் மரணம்!!

தென்மராட்சி, வரணி பகுதியில் உள்ள குளமொன்றில் இருந்து நேற்று (17) இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. குளத்தில் தாமரைபூ பறித்த போது அவர் உயிரிழந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது. அந்த

Read more
பதிவுகள்

பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யச் சென்ற இளைஞனே சடலமாக மீட்பு; உறவினர்கள் வழங்கிய வாக்குமூலம்.!

வவுனியா, உளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய சென்ற இளைஞனே இரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். வவுனியா, பாவற்குளத்தின் சூடுவெந்தபுலவு அலைகரைப் பகுதியில்

Read more
பதிவுகள்

மட்டக்களப்பு சந்திவெளியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்தில் திருமணமாகி ஒன்பது நாட்களே ஆன குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.!!

இன்று மாலை 5 மணியளவில் சந்திவெளி பிரதான வீதியில் சந்தைக்கு முன்பாக இரண்டு மோட்டர்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி பாரிய விபத்து ஒன்று சம்பவித்திருக்கிறது. இந்த விபத்தின்

Read more
பதிவுகள்

தந்தை செலுத்திய டிப்பருக்குள் சிக்கி வீட்டு முற்றத்திலே உடல் நசுங்கி பிரிந்த ஒன்றரை வயது குழந்தையின் உயிர் – கிளிநொச்சியில் சோகம்.!!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பாள்குளம் பகுதியில் ஒன்றரை வயதுடைய பெண் குழந்தை ஒன்று டிப்பர் வாகன சில்லுக்குள் நசியுண்டு உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் இன்று (18) பிற்பகல் 5.15

Read more
பதிவுகள்

பிள்ளையானின் சாரதி CIDயால் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனின் சாரதி ஜெயந்தன் இன்று (18) காலையில் சி.ஐ.டி யினரால் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். பேராசிரியர்

Read more
பதிவுகள்

ஓட்டமாவடி சந்தை ஆற்றிலிருந்து சடலம் மீட்பு

மட்டக்களப்பு, ஓட்டமாவடி – மீராவோடை சந்தையின் பின் பகுதியிலுள்ள ஆற்றில் வெள்ளிக்கிழமை (18) அதிகாலை சடலம் ஒன்று மிதந்து வந்துள்ளது. ஆற்றில் மீன்பிடிப்பதற்காக சென்ற மீனவர்கள் ஆண்

Read more
பதிவுகள்

பிள்ளையானின் சகா ஒருவர் சரணடைய ஆயத்தம் ‘ – அமைச்சர் ஆனந்த பரபரப்புத் தகவல்

ஆட்கடத்தல் சம்பவம் ஒன்றுக்காக கைதுசெய்யப்பட்டு தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் நெருக்கமான சகா ஒருவர் , தனது சுயவிருப்பின்பேரில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகவுள்ளதாக பொதுமக்கள்

Read more
பதிவுகள்

நுரைச்சோலையில் மின் உற்பத்தி இயந்திரம் ஒன்று செயலிழப்பு!

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்தி இயந்திரம் ஒன்று செயலிழக்கம் செய்யப்பட்டுள்ளது. பண்டிகைக் காலத்தில் தினசரி மின்சாரத் தேவை குறைவடைந்ததால், குறித்த இயந்திரம் செயலிழக்கம்

Read more
பதிவுகள்

கிரீஸ் மரத்திலிருந்து தவறி விழுந்து மாணவன் பலி

எல்பிட்டிய பகுதியில் நடைபெற்ற புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரத்திலிருந்து தவறி விழுந்து பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். எல்பிட்டிய, பிட்டிகல பகுதியிலுள்ள அமுகொடை ஸ்ரீ விஜயராம விகாரைக்கு

Read more