பதிவுகள்

பதிவுகள்

சாமர சம்பத் தசநாயக்க கைது

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்

Read more
பதிவுகள்

O/L பரீட்சையின் பின்னர்: மாணவர்களினால் பாடசாலை செய்த நல்ல காரியம்

இன்றைய தினம் க.பொ.த சாதாரண தர பரீட்சை நிறைவடைந்ததை அடுத்து, இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்தை சேர்ந்த மாணவர்கள் பரீட்சை மண்டபத்தை மேற்பார்வை செய்த ஆசிரியர் பெருந்தகைகளை

Read more
பதிவுகள்

மட்டக்களப்பு ஆரையம்பதியில் விபத்து.!!

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உயர் தொழிநுட்பக் கல்லூரி மற்றும் ஆரையம்பதி பிராண்டிக்ஸ் ஆடைத்தொழிற்சாலை அமைந்துள்ள பகுதியிலே இந்த விபத்துச் சம்பவம் பதிவாகியுள்ளது மட்டக்களப்பிலிருந்து களுவாஞ்சிகுடி நோக்கி மட்டு

Read more
பதிவுகள்

மறைந்த நடிகர் மனோஜ் உடலுக்கு நடிகர் விஜய், ரஜினி நேரில் அஞ்சலி

மனோஜ் இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இவருடைய மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது தந்தை பாரதிராஜா இயக்கிய ‘தாஜ்மகால்’

Read more
பதிவுகள்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் கைது – பட்டாசு கொளுத்தி கொண்டாடிய இளைஞர்கள்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனை இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணக்குழு கைது செய்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்ததையடுத்து ஒன்றிணைந்த சில இளைஞர்கள் மட்டக்களப்பு நகர் மணிக்கூட்டு கோபுரத்து

Read more
பதிவுகள்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் புதுக்கடை

Read more
பதிவுகள்

செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானம்வருடாந்த மஹோற்சவ விஞ்ஞாபனம் – 2025

கிழக்கிலங்கையில் மட்டுநகர் வாவிக்கும் வங்கக்கடலுக்குமிடையே வங்கக்கடலலைகள் தரைதடவி விளையாடும் அழகுடன் அமைந்த செட்டிபாளையம் எனும் பழம்பதியில் ஸ்ரீலஸ்ரீ சித்தி விநாயகர் எனும் நாமம் தாங்கி கைகூப்பும் அடியார்கள்

Read more
பதிவுகள்

மின்சக்தி அமைச்சரின் ஊரில் 4 நாட்களாக மின் தடை !

அண்மையில் வீசிய பலத்த காற்று காரணமாக மஹா இங்கிரியவைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த நாட்களாக மின்சார சபையினால் அதை மீட்டெடுக்க முடியவில்லை என்று பிரதேசவாசிகள்

Read more
பதிவுகள்

சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்த 10 பங்களாதேஷ் நாட்டவர் கைது

ஐரோப்பாவிற்கு தப்பிச் செல்லும் நோக்கில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்த 10 பங்களாதேஷ் நாட்டவரை நேற்று கட்டுநாயக்க பகுதியில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள்

Read more
பதிவுகள்

பிரபல கராத்தே பயிற்சியாளர் ஷிகான் ஹுசைனி காலமானார்

புற்று நோய் பாதிப்பால் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல கராத்தே பயிற்சியாளர் ஷிகான் ஹுசைனி சிகிச்சைப் பலனின்றி காலமானார். கராத்தே மற்றும் வில்வித்தை பயிற்சியாளரான ஹுசைனி,

Read more