பதிவுகள்

பதிவுகள்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணியை விடுதலை செய்ய உத்தரவு

நீதிமன்றத்தை அவமதித்ததாக தெரிவிக்கப்பட்டு புத்தளம் மேல் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சட்டத்தரணியை உடனடியாக விடுவிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ரஜீவ

Read more
பதிவுகள்

6 மாதங்களாக கோமாவில் இருந்த பிரதேச செயலாளர் மரணம்!

6 மாதங்களாக கோமாவில் இருந்த பிரதேச செயலாளர் மரணம்!விபத்தில் சிக்கி கோமா நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பிரதேச செயலாளர் ஒருவர் இன்றையதினம்

Read more
பதிவுகள்

சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னதாக உயர்தரப் பரீட்சை பெறுபேறு வெளியீடு!

சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னதாக உயர்தரப் பரீட்சை பெறுபேறு வெளியீடு!ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னதாக வெளியிடுவதற்குப் பரீட்சைகள் திணைக்களம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு

Read more
பதிவுகள்

ஓய்வு பெற்ற சிவில் பாதுகாப்புப் படையினர் உத்தியோகத்தர் சம்மாந்துறையில் துப்பாக்கி, ரவைகளுடன் கைது!

அனுமதிப்பத்திரம் இல்லாத “பொரதொளகாய் சொட் கண்” வகையைச் சேர்ந்த துப்பாக்கியும், ரி-56 வகையைச் சேர்ந்த துப்பாக்கியின் 10 ரவைகளுடன் ஒருவர் பொலிஸார் கைது செய்துள்ளார். அத்தோடு துப்பாக்கி

Read more
இலங்கைசெய்திகள்பதிவுகள்

உள்ளூராட்சித் தேர்தல் – 8 நாட்களில் 180 முறைப்பாடுகள்

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் இதுவரை 180 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த முறைப்பாடுகள் கடந்த 20 ஆம் திகதியிலிருந்து 28 ஆம் திகதி

Read more
பதிவுகள்

அரசியல் கைதிகளை விடுவிக்க முடியும். ஆனால் அதனை உடனடியாக செய்ய முடியாது- பிமல் ரத்நாயக்க

பட்டலந்த வதை முகாம் மட்டுமல்ல பல வதைமுகாம்கள் இருந்தன. அவை தொடர்பில் விசாரணைகள் இடம்பெறும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர்

Read more
பதிவுகள்

மோடியின் இலங்கை வருகை குறித்து இந்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையை இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 4 முதல் 6 வரை இலங்கைக்கு அரசுமுறைப் பயணம்

Read more
பதிவுகள்

கல்முனையில் பொதுப் போக்குவரத்து நடைமுறைகளை சீர்செய்யும் நடவடிக்கை ஆரம்பம்

எதிர்வரும் நோன்புப் பெருநாள் மற்றும் சித்திரை புத்தாண்டுகளை முன்னிட்டு கிளின் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொதுப் போக்குவரத்து நடைமுறைகளை சீர்செய்யும்

Read more
சமூகம்செய்திகள்பதிவுகள்

மட்டக்களப்பு மத்திய வீதி ” SRI LANCAN NATURE CRECHE & KINDER GARTEN” முன்பள்ளியில் பச்சை பசுமை நாள் (GREEN DAY) கொண்டாடப்பட்டது .

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதன் மூலம்    சூழலுடன் பிள்ளைகளுக்கான இணைப்பினை ஏற்படுத்துதல், சமூகத்துடன் பிணைப்பினை ஏற்படுத்துதல், மரபு சார்ந்த கலைகளையும் விளையாட்டுகளையும் அறிமுகப்படுத்துதல் , இயற்க்கை சார்ந்த

Read more
சமூகம்செய்திகள்நிகழ்வுகள்பதிவுகள்

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியக் கழகம் நடத்தும் தமிழ் மொழிச் சாதனை விழா இந்த வாரம்

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கழகம், 2024 ஆம் ஆண்டு மார்ச் 30 அன்று தமிழ் மொழிச் சாதனை விழாவை சிறப்பாக நடாத்த உள்ளது. தமிழ் கலாச்சாரம், இசை,

Read more