பதிவுகள்

பதிவுகள்

இலங்கை மருத்துவமனையில் நிறுவப்பட்ட முதல் விந்தணு வங்கி கொழும்பு காசல் மகப்பேற்று மருத்துவமனையில் நிறுவப்பட்டது.

இலங்கையில் உள்ள ஒரு மருத்துவமனையில் நிறுவப்பட்ட முதல் விந்தணு வங்கி கொழும்பில் உள்ள காசல் மகப்பேற்று மருத்துவமனையில் நிறுவப்பட்டதாக மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் அஜித் தண்டநாராயணா தெரிவித்தார்.

Read more
பதிவுகள்

டீசலை அருந்திய குழந்தை பலி

யாழில் சோடா என நினைத்து டீசலை அருந்திய ஆண் குழந்தை ஒன்று இன்று (23) அதிகாலை உயிரிழந்துள்ளது. ஊர்காவற்துறை, நாரந்தனை தெற்கு பகுதியைச் சேர்ந்த சதீஸ் ரஞ்சித்

Read more
பதிவுகள்

சீதுவையில் பேஸ்புக் பார்ட்டி- 76 பேர் கைது

சீதுவையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட்ட ‘பேஸ்புக் பார்ட்டி’யை சோதனையிட்ட பொலிசார் , ‘ஐஸ்’ உள்ளிட்ட போதைப்பொருளுடன் 18-25 வயதுக்குட்பட்ட 15 இளம் பெண்கள் உட்பட 76

Read more
பதிவுகள்

நாடு முழுவதும் சுமார் 7 மாதங்களுக்கு கடுமையான அரிசி பற்றாக்குறை ஏற்படும் – தேசிய விவசாயிகள் ஒன்றியத்தின் தலைவர் அனுராத தென்னகோன்

நாடு முழுவதும் சுமார் 7 மாதங்களுக்கு கடுமையான அரிசி பற்றாக்குறை ஏற்படும் என தேசிய விவசாயிகள் ஒன்றியத்தின் தலைவர் அனுராத தென்னகோன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 2024/2025 ஆம்

Read more
பதிவுகள்

தவறான முடிவெடுத்து 17 வயது சிறுமி அதிக மாத்திரைகளை உட்கொண்டு உயிரிழந்துள்ளார்.

யாழில் தவறான முடிவெடுத்து சிறுமி ஒருவர் அதிக மாத்திரைகளை உட்கொண்டால் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.  இதன்போது கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த

Read more
பதிவுகள்

கொழும்பு – கண்டி வீதியில் விபத்து-30க்கும் மேற்பட்டோர் காயம்!

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் வரக்காபொல, தும்மலதெனிய பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இடம்பெற்ற விபத்தில்

Read more
பதிவுகள்

தேர்தல் ஆணைக்குழு அறிமுகப்படுத்திய புதிய செயலி!

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை சமர்ப்பிப்பதற்கான புதிய கையடக்க தொலைபேசி செயலி இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவில் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. தேர்தல் முறைப்பாடுகளை முறையான மற்றும்

Read more
சமூகம்செய்திகள்பதிவுகள்

பதுளை மாவட்டத்தில் நீதவானாக மலையகத் தமிழ் பெண்|  ஆனந்தவதனி நியமனம்

பண்டாரவளை மாவட்ட நீதிமன்றத்தில் சட்டத்தரணியாகச் சேவையாற்றிய சட்டத்தரணி ஆனந்தவதனி புஷ்பராஜ் நீதவானாக நியமனம் செய்யப்படவுள்ளார். இவர் கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை நீதித்துறைக்கு நீதவானாக

Read more
பதிவுகள்

கல்லில் வடித்த கல்வெட்டுக்கள்..!

✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ உலக கவிதை தினம்சிறப்பு கவிதை…. படைப்பு : *கவிதை ரசிகன்* குமரேசன் ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ கவிதைவார்த்தைக்கற்களில்சிந்தனைஉளியால்சிலை வடிக்கும் சிற்பி… எழுதுகோல் தூரிகையால்கற்பனைச் சுவற்றில்எண்ணங்களைவண்ணங்களாக்கிவரையும் ஓவியன்…. சமுதாய அவலங்களைகைகள்

Read more
பதிவுகள்

AI மூலம் தயாரிக்கப்பட்ட முதல் நாளிதழ் வெளியீடு

இத்தாலியில் “இல் போக்லியோ” நாளிதழ் முழுவதும் AI தொழில்நுட்பத்தில் தயாராகி வெளியிடப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ.ஐ. தொழில்நுட்பம் உலகில் தற்போது வெகு வேகமாக வளர்ந்து வருகிறது.

Read more