பதிவுகள்

பதிவுகள்

கோபம் என்ற விருந்தாளி..!

கோபம் என்ற விருந்தாளி கோபம்தான் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மூலாதாரமாக அமைகின்றது இந்தக் கோபம் எதனால் ஏற்படுகிறது ஒரே வரியில் சொல்வதனால் நமக்கு பிடிக்காதவை நடக்கும்போது ஆம் நமக்கு

Read more
பதிவுகள்

மோட்டார் சைக்கிள் விபத்தில் 20 வயது யுவதி பலி

கல்நேவயில் இருந்து அநுராதபுரம் நோக்கிச் சென்ற தனியார் பஸ் ஒன்று தந்தையும் மகளும் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மகள் உயிரிழந்துள்ளதுடன் தந்தை படுகாயமடைந்து

Read more
பதிவுகள்

முத்தையா முரளிதரனின் நிறுவனத்துக்கு நிலம் வழங்கியமை தொடர்பில் சர்ச்சை

இலங்கை அணியின் முன்னாள் கிரிகெட் வீரர் முத்தையா முரளிதரனின் சிலோன் பெவரேஜர்ஸ் நிறுவனத்துக்கு காஷ்மீரில் 25 ஏக்கர் நிலம் இலவசமாக ஒதுக்கப்பட்டுள்ளமை குறித்து சர்ச்சைகள் எழுந்துள்ளன. மார்க்சிஸ்ட்

Read more
பதிவுகள்

தற்போது இந்தோனேஷியா அருகே ஒரு வழிமண்டல குழப்ப நிலை தோன்றியுள்ளது.

இது புவிமத்திய ரேகையை அண்மித்து இந்து சமுத்திரத்தில் காணப்படும் MJO தாழ்வு அலையின் செல்வாக்கினால் மேலும் விருத்தியடைந்து, ஒரு அகன்ற காற்று சுழற்சியாகி வடக்கு வடமேற்கு திசையில்

Read more
பதிவுகள்

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் நடாத்திய மகளிர் தின விழா – 2025

“நிலையான எதிர்காலத்தை கட்டியெழுப்ப அவள் வலுவான வழிகாட்டியாக இருப்பாள் ” என்ற தொனிப்பொருளின் கீழ் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த மகளிர் தின

Read more
பதிவுகள்

பெண் எனும் பேரதிசயம்..!

பெண்என்னும் பேரதிசயம்“”””””””””””””””””””””””””””””மகளீர் தின விழாவிழி நீர் தெளித்துகோலமிட்டு வரவேற்கும்மகளிர் வலையொலிகளுக்கு இன்று மட்டும் வாழ்த்தொலிகள் நாளை முதல் வசை மொழிகள்……. சத்தியமாய் புரியவில்லை தீர்ந்துபோன உறவுக்கு திதி

Read more
பதிவுகள்

அம்பாந்தோட்டையில் விண்வெளி தளத்தை அமைக்கும் திட்டம்

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பகுதியில் 1.7 மில்லியன் டொலர் செலவில் ஒரு விண்வெளி தளத்தை அமைக்கும் திட்டத்தில் முதலீடு செய்வது குறித்து இந்தியாவும் ஜப்பானும் பரிசீலித்து

Read more
பதிவுகள்

மட்டு. பாசிக்குடாவில் விபசார விடுதி முற்றுகை – மூவர் கைது

மட்டக்களப்பு பாசிக்குடாவில் சட்டவிரேத விபசார விடுதி ஒன்றை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் முற்றுகையிட்டு முகாமையாளர் உட்பட மூவரை நேற்று வெள்ளிக்கிழமை (07) மாலை கைது செய்து

Read more
பதிவுகள்

ஆசிரியர் ஒருவரின் சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது .

கிளிநொச்சியில் கிணற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் நேற்றைய தினம் (07) கிளிநொச்சி பளை, வேம்படிக்கேணி பகுதியிலுள்ள கிணனொற்றிவிருந்தே மீட்க்ப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

Read more
பதிவுகள்

சிறைக் கைதிகளும் தேர்தலில் வாக்களிக்கலாம்.

சிறைக் கைதிகளுக்கும் தேர்தல்களில் வாக்களிப்பதற்கான உரிமை வழங்கப்படுவது குறித்து தற்போது தீவிர கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் சந்தேகநபர்களாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு மாத்திரமே இத்திட்டத்தின்

Read more