பதிவுகள்

பதிவுகள்

பஞ்சாங்க நாட்குறிப்பு மற்றும் சிவ இலட்சனையை கையளிப்பு

இந்துகலாசார திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள பஞ்சாங்க நாட்குறிப்பு மற்றும் சிவ இலட்சனையை கையளிக்கும் நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. அம்பாரை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி ஆலையடிவேம்பு

Read more
பதிவுகள்

ஆதி முதல் இன்று வரை..!

இன்றையக் காதல் இப்புவியூலகம் முழூவதும் மௌனமாய் இருப்பது ஆதி முதல் இன்று வரை எண்ணிலடங்காகவிதைகள்கதைகள் காவியங்கள் மனதைக் கிள்ளும்பின்பு கொல்லும் சுவையாசுமையா யாருக்கும்தெரியாது அரசனை அடிமையாக்கும்ஆண்டியை அரசனாக்கும்

Read more
பதிவுகள்

மல்லாவியில் குரங்கைத் தூக்கில் ஏற்றிப் படுகொலை..

மல்லாவியில் குரங்கு ஒன்றினைத் தூக்கில் ஏற் றிப் படுகொலை செய்த கொடூரச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.மல்லாவி பாரதி நகர்ப் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான காணொளிகள்

Read more
பதிவுகள்

இலங்கை போக்குவரத்து சபை, ரயில்வே சேவையில் பெண்களை நியமிக்க முடிவு

இலங்கை போக்குவரத்து சபை மற்றும் புகையிரத சேவையில் பெண்களை நியமிப்பதற்கான கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினரும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சருமான பிமல்

Read more
பதிவுகள்

சுற்றுலாப்பயணியிடம் இலஞ்சம் கோரிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது!

வெளிநாட்டு சிகரெட்டுகளை வைத்திருந்ததற்காக அவுஸ்திரேலிய சுற்றுலாப் பயணி ஒருவரிடம் 50,000 ரூபா பணம் கேட்டதாக கூறி கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய சார்ஜென்ட் உட்பட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள்

Read more
பதிவுகள்

நள்ளிரவில் பொதுமக்கள் நடமாடவேண்டாம் பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.

புனித ரமழான் நோன்பு காலத்தில் திருட்டுகள் அதிகமாகலாம். எனவே நள்ளிரவில் நடமாட்டத்தை பொதுமக்கள் முடிந்தளவு தவிருங்கள் என காரைதீவு பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர். காரைதீவு மாவடிப்படியில் செவ்வாய்க்கிழமை (04)

Read more
பதிவுகள்

பண்டாரவளை பஸ் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்

பண்டாரவளை பகுதியில் இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பயணிகள் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர். இலங்கை போக்குவரத்து சபையின் பண்டாரவளை பகுதிக்கு சொந்தமான பேருந்து

Read more
பதிவுகள்

இயந்திரங்களை பயன்படுத்தி தேயிலை பறிப்பது குறித்து பயிற்சி

இயந்திரமயப்படுத்தப்பட்ட தேயிலை அறுவடை தொடர்பான பயிற்சிநெறி அண்மையில் வயல் ஊழியர்கள் மற்றும் தேயிலை பறிப்பவர்களுக்கு இராகலை, லிடெஸ்டேல், செயின்ட் லியோனார்ட்ஸ் மற்றும் மஹா ஊவா தோட்டங்களில் நடைபெற்றது.அந்த

Read more
பதிவுகள்

பாலமுனை முள்ளிமலை பகுதியில் தூக்கில் தொங்கி நிலையில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது

பாலமுனை முள்ளிமலை பகுதியில் தூக்கில் தொங்கி நிலையில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம்.பாலமுனை முள்ளிமலை பகுதியில் தூக்கில் தொங்கி நிலையில் மீட்கப்பட்ட சடலத்தை உறவினர்கள் அடையாளம் கண்டுள்ளதாக அக்கரைப்பற்று

Read more
பதிவுகள்

யாழ் மாவட்டத்தில் மாற்றுவலுவுடையோருக்கான மோட்டார் வாகன பதிவு மற்றும் சாரதி அனுமதி வழங்கல் – புதிய முனைப்பின் ஆரம்பம்

இலங்கையில் முதன் முறையாக யாழ் மாவட்டத்தில்மாற்றுவலுவுடையோருக்காக விசேடமாக உள்ளூரிலேயே தயாரிக்கபட்ட மோட்டார் வாகனங்களுக்கான பதிவு மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் யாழ் மாவட்டத்தில் இன்று மாலை வழங்கி வைக்கப்பட்டது.

Read more