பதிவுகள்

ஆன்மிக நடைபதிவுகள்

சிறப்புக்கள் பொருந்திய மொரகாமலை ஶ்ரீ முருகன் தேவஸ்தானம்

மத்திய மலை நாட்டில் கண்டி மாவட்டத்தில் மெதமஹநுவர நகரில் மொரகாமலை என்ற கிராமத்தில் ,மஹாவலி நதிக்கரையில் கோயில் கொண்டு எழுந்து அருள் பாலிகும் முருகன். பல மக்களின்

Read more
சமூகம்நாளைய தலைமுறைகள்பதிவுகள்

Automatic Dustbin தானே உருவாக்கி அசத்திய மாணவன்.

மதுரை மாவட்டம் தூய மரியன்னை பாடசாலையில்  ஒன்பதாம் வகுப்பு மாணவனான அஹ்மத் மாஹீ, அந்த பாடசாலையில்  நடாத்தப்பட்ட  அறிவியல் கண்காட்சிக்காக(Automatic Dustbin) தானியங்கி குப்பைக்கூடை ஒன்றை தானாக

Read more
கவிநடைபதிவுகள்

ஒரு உயிரின் குரல்….

நான்அனுபவித்து முடித்திருக்கிறேன்என் வாழ்க்கையை! நேற்றுகள் எல்லாம்பதிவு பெற்றிருக்கிறது எனக்குள்! தொடங்கிய பயணம் நிறைவை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில்தான் வாழ்க்கையின் ரகசியமே தெரிகிறது! குழந்தையாய்…குமரனாய்…கணவனாய்…தந்தையாய்…பரிமாணம் பெற்ற வாழ்க்கையில் கற்றவை

Read more
கதைநடைகுட்டிக்கதைகுட்டிக்கதைகள்நாளைய தலைமுறைகள்பதிவுகள்

கற்றது ஒருதுளி மண்| குட்டிக்கதை படிப்போமா?

“வா கண்ணா, அப்பா உனக்கு இந்த மல்லிகை பூவின் பாகங்களை சொல்லித்தருகிறேன்” என்று என் 4 வயது மகனை என் அருகில் அழைத்தேன்…                   “ம் சொல்லுங்கப்பா,” என்றான் ஆர்வமாக….இன்று

Read more
கவிநடைபதிவுகள்

எங்கள் வீரர் ஜொலிக்கும் காலம் எப்போது வரும்

விளையாட்டுச்செடியிலிருந்து தான்ஆரோக்கிய மலர் பூக்கிறது…..! பஞ்சு உடலை மட்டுமல்லபஞ்சு மனதையும்இரும்பாக்கும் கலைஇதற்கு மட்டுமேதெரிந்தது….. !!! இதோடுபுணரும் போதுதன்னம்பிக்கைதானாகவேபிறந்து விடுகிறது…..! ஓடி ஆடி விளையாடும் உடலில்நோய்நொடி சிலந்திவலைப் பின்னுவதில்லை….

Read more
கதைநடைகுட்டிக்கதைகுட்டிக்கதைகள்நாளைய தலைமுறைகள்பதிவுகள்

வனம் ஓரிரவில் உருவாக்கும் விதை|  கதையொன்று படிப்போமா?

எழுதுவது : ஜெயக்குமாரி அந்த ஆலமரத்தில் அடியில் இந்த குட்டி யானை எவ்வளவு நாட்களாக நிற்கிறது என்று கணக்கு தெரியவில்லை தேவதைக்குசிலிர்ப்பாக  இருந்தது. இந்த குட்டி யானையின்

Read more
கவிநடைபதிவுகள்

உணர்வுகளற்ற ஓர் இதயம்!

மஞ்சள் கயிற்றில் துவங்கியது!மஞ்சத்தில் கயிறாகித் துவண்டது!குற்றச் சுமையை ஏந்தியவெற்றுப் பதராய் வாழ்வது!சிந்தனைக்கு ஒவ்வாத மடமாய்நிந்தனைக்கு ஓயாத இடமாய் அவளுக்கு சுவாசமே பகையாய்அவனிக்கும் அவனுக்கும் பொருளாய்உயிரிரிருந்தும் இல்லாத உடலாய்உணர்வுகளற்ற

Read more
கவிநடைபதிவுகள்

வாழ்க்கையின் பாடம்..!

உலக மிதிவண்டி தினம் பற்றிய உருக்கமான கவிதை…… 🚲🚲🚲🚲🚲🚲🚲🚲🚲🚲🚲 *உலக மிதிவண்டி* *தினக் கவிதை* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 🚲🚲🚲🚲🚲🚲🚲🚲🚲🚲🚲 மிதிவண்டியைஏழை‘வீதியில்’ ஓட்டுகிறான்…பணக்காரன்‘வீட்டுக்குள்’ ஓட்டுகிறான்…. குதிரையும்மிதிவண்டியும்

Read more
கட்டுரைகள்பதிவுகள்

தற்காலத்தில் குருகுலம்..!

உண்டு உறைவிடப் பள்ளிகள் தேவை. முன்னொரு காலத்தில் நமது நாட்டில் ஒவ்வொரு சிற்றூரிலும் உண்டு உறைவிடப் பள்ளிகள் ( குருகுலக்கல்வி)கூடுதலாக இருந்துள்ளன. காலப்போக்கில் அவைகள் அகற்றப்பட்டு மாணவர்கள்

Read more
கவிநடைபதிவுகள்

நினைவுகளில் நான்..!

❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥 *உலக நினைவு தினக்* *கவிதை* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் ❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥 நினைவு…….மனச்செடியில்மலராக முள்ளாகஒன்றில் இல்லை‘ஒன்றிலேயே’ இருக்கிறது…. ! இதனைப் பகுத்தால்நீரும்நெருப்பும் கிடைக்கும்….! இது ஒரு

Read more