இலங்கை

இலங்கைசெய்திகள்பதிவுகள்

சிவராத்திரி தினத்தை முன்னிட்டு பாடசாலைகளுக்கு பூட்டு

எதிர்வரும் மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு வடமாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 27.02.2025 விசேட விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்தினத்திற்கு பதிலாக மார்ச் முதலாம் திகதி

Read more
இலங்கைஇலங்கைசெய்திகள்

கொடூரமாக தாக்கப்பட்ட ஓய்வுபெற்ற அதிபர் விசுவாசம் அவர்கள் மரணம்

கிளிநொச்சி பூநகரி மத்திய கல்லூரயின் தற்போதைய அதிபரும், ஓய்வு பெற்ற முன்னாள் அதிபரொருவரும் கடந்த சனிக்கிழமை (15.02.2025) பூநகரியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி இரவு வேளை பயணித்துக்கொண்டிருந்த போது

Read more
இலங்கைசெய்திகள்

மின்சார வினியோகம் வழமைக்கு திரும்பியுள்ளது…!

நாட்டில் திடீரென மின்வெட்டு ஏற்பட்ட நிலையில் ,மின்சார விநியோகத்தை மீளமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இலங்கை மின்சார சபைபாணந்துறை மின்சார உப நிலையத்தில் மின்கம்பி மீது குரங்கு விழுந்ததால்

Read more
இலங்கைசெய்திகள்

சுதந்திரதினத்தை முன்னிட்டு சித்திரம் வரைந்து அசத்திய மாணவர்கள்..!

இலங்கையில் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நேற்றைய தினம் J.M.J media இனால் சிறப்பு நிகழ்வு நடத்தப்பட்டது. இந் நிகழ்வு J.M.J media இன் நிருவனப்

Read more
இலங்கைகுட்டிக்கதைசெய்திகள்

மழை பெய்வதற்கான வாய்ப்பு

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில்

Read more
இலங்கைசெய்திகள்

மழையுடனான வானிலை..!

நாட்டில் மழையுடனான வானிலை காணப்படும் என தெரிவிக்கப்படுகிறது.இதற்கமைய கிழக்கு, வடமத்திய, மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும்

Read more
இலங்கைசெய்திகள்

கார் ஒன்று ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது…!

கார் ஒன்று ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.இந்த சம்பவமானது கண்டி பன்வில பகுதியில் இடம்பெற்றுள்ளது.குறித்த கார் ஆனது பாதையை விட்டு விலகி ஆற்றில் பாய்ந்ததன் காரணமாக

Read more
இலங்கைசெய்திகள்

சேனாநாயக்க சமுத்திரத்தின் வான் கதவுகள் திறப்பு..!

அதிக மழையுடனான வானிலை காரணமாக சேனாநாயக்க சமுத்திரத்தின் 5 வான்கதவுகளை 6 அங்குலமாக திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஒரு மணித்தியாலத்திற்கு பிறகு குறிப்பிட்ட வான்கதவுகளை 12 அங்குலமாக திறக்க

Read more
இலங்கைசெய்திகள்

பல பிரதேசங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

அதிக மழையுடனான வானிலை காரணமாக பல பிரதேசங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திம்புலாகல, ஈச்சிலம்பற்று, ஹிங்குராக்கொட, கந்தளாய், கிண்ணியா, கோறளைப்பற்று வடக்கு, லங்காபுர, மெதிரிகிரிய, மூதூர்,

Read more
இலங்கைசெய்திகள்

05 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை..!

மழையுடனான வானிலை தொடர்வதன் காரணமாக 05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய பதுளை,கண்டி,குருநாகல்,மாத்தளை,நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலுள்ள பல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கே இந்த மண்சரிவு

Read more