இலங்கை

இலங்கைசெய்திகள்

புதிய ஜனாதிபதியின் வருகை..!

புதிய ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க இன்றைய தினம் சத்தியப்பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளார். இதன் பிறகு அமைச்சரவை தாமாக கலைந்து விடும்.அதன் பிறகு அநுர குமார திசாநாயக்கவின் எம்.பி பதவி

Read more
இலங்கைசெய்திகள்

09 வது நிறைவேற்று அதிகார முடைய ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க தெரிவு..

நாட்டின் 09 வது ஜனாதிபதியாக அநுர குமார திசாநாயக்க தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இவர் நாளைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் சுமுகமான முறையில்

Read more
இலங்கைசெய்திகள்

ஊரடங்கு சட்டம் நீடிப்பு..!

நேற்று இரவு 10.00 மணி முதல் இன்று காலை 6.00 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில் நண்பகல் 12.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி

Read more
இலங்கைசெய்திகள்

எப்போது தேர்தல் முடிவுகள் வெளியாகும்..!

தொகுதிவாரியான தேர்தல் முடிவுகளை இன்று நள்ளிரவு 12.00மணிக்கு முன்பதாக வெளியாகும் என தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க கருத்து தெரிவித்துள்ளார். இதன்

Read more
இலங்கைசெய்திகள்

09வது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியை தேர்வு செயவதற்கான வாக்கெடுப்பு இன்று..!

09 வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்றைய தினம் காலை 7.00 மணி முதல் மாலை 04 மணி வரை இடம்

Read more
இலங்கைசெய்திகள்

மதுபான நிலையங்கள் மூடல்..!

எதிர்வரும் 21,22ம் திகதிகளில் நாட்டிலுள்ள அனைத்து மதுபான நிலையங்களும் மூடப்படும். எனினும்3 நட்சத்திர வகுப்பிற்கு அப்பால் உள்ள சுற்றுலா விடுதிகள்,ஹோட்டல்களில் சுற்றுலா பிரயாணிகளின் நலன் கருதி திறந்திருக்கும்.

Read more
இலங்கைசெய்திகள்

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு பெறுகிறது..!

தேர்தல் தொடர்பான அனைத்து பிரசாரங்களும் இன்று நள்ளிரவு 12மணியுடன் நிறைவு பெறுகிறது.12.00 மணிக்குப்பின்னர் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டாம் என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் அமைப்பு

Read more
இலங்கைசெய்திகள்

டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு..!

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது.இதன் படி இந்த வருடத்தில் 38,167 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.கொழும்பு மாவட்டத்திலே அதிகளவான மக்கள் டெங்கு நோக்கு உள்ளாகியுளளனர்.இதன் எண்ணிக்கை

Read more
இலங்கைசெய்திகள்

சமூக ஊடகங்கள் முடக்கப்படுமா?

தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்பில் இருப்பர்.தேர்தல் தினத்தன்று ஊடரங்கு சட்டத்தை அமுல்படுத்தும் திட்டம் தற்போது இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது. இதே வேளை

Read more
இலங்கைசெய்திகள்

யுவதிகளை காப்பாற்றிய பொலிஸார்..!

நீரில் அடித்து சென்ற இரு யுவதிகளை பொலிஸார் காப்பாற்றியுள்ளனர். இந்த சம்பவம் மொரகொல்ல பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது. 20 மற்றும் 25 வயதான இரு யுவதிகள் மொரகொல்ல

Read more