இலங்கை

இலங்கைசெய்திகள்பதிவுகள்

குற்றவாளிகளின் கைவிரல் அடையாளங்கள் டிஜிட்டல் மயமாக்கம்

நாட்டிலுள்ள சுமார் 10 இலட்சம் குற்றவாளிகளின் கைவிரல் அடையாளங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. நீதிமன்றங்களின் ஊடாக குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்களின் கைவிரல் அடையாளங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் குற்றப்பிரிவின்

Read more
இலங்கைசாதனைகள்செய்திகள்

பொறியியலில் தங்கப்பதக்கம்  வென்ற மலையக மாணவி செல்வி ராஜ்குமார் திலக்சனி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 39வது பட்டமளிப்பு விழாவில், மலையகத்தை சேர்ந்த செல்வி ராஜ்குமார் திலக்சனி, பொறியியல் தொழிநுட்பப்பிரிவில் தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார். பொறியியல் தொழில்நுட்பத்துறையில் (Bachelor of

Read more
அரசியற் செய்திகள்அரசியல்இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் 22 கட்சிகள், 13 சுயேட்சைகள் நிராகரிப்பு| உள்ளூராட்சி சபை தேர்தல் 2025

யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் 22 கட்சிகளின் வேட்புமனுக்கள் மற்றும் 13 சுயேட்சை குழுக்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மொத்தம் 148

Read more
இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்தி கட்சியை சேர்ந்த அலெக்ஸ் களுவாஞ்சிகுடி பொலிஸாரால் கைது

மட்டக்களப்பைச் சேர்ந்த அலெக்ஸ் எனப்படும் அலெக்சாண்டர் என்பவர் களுவாஞ்சிகுடி பொலிஸாரால் செவ்வாய்க்கிழமை(11) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு தேர்தல் தொகுதியின் தேசிய மக்கள்

Read more
இலங்கைசமூகம்சாதனைகள்செய்திகள்

யாழ் இந்துக்கல்லூரி தேசியமட்டத்தில் பூப்பந்தாட்டத்தில் சம்பியன்

தேசியமட்டத்தில் இடம்பெற்ற பூப்பந்தாட்டப் போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி சம்பியன் பட்டத்தை வென்றது.15 வயதுக்கு உட்பட்டோருக்கான E பிரிவில் சம்பியன் பட்டத்தை தனதாக்கியது, அகில இலங்கை பாடசாலைகள் மட்ட 

Read more
இலங்கைசமூகம்செய்திகள்

சிதம்பரா கணிதப்போட்டி நாளை |உலகமெங்கும் ஒரேநாளில்

தாயகத்திலும் , புலம்பெயர்ந்த நாடுகளிலும் வாழும் மாணவர்கள் ஒரே நாளில் பங்குபற்றும் சிதம்பரா கணிதப்போட்டி நாளை மார்ச் மாதம் 8ம்திகதி சனிக்கிழமை  இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பங்குபற்றும்

Read more
இலங்கைசெய்திகள்பதிவுகள்

679 முப்படை வீரர்கள் கைது

முப்படைகளில் இருந்து தப்பியோடிய 679 வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 22 ஆம் திகதி முதல் இன்று (5)வரை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்

Read more
அரசியற் செய்திகள்இந்தியாஇலங்கைஇலங்கைசெய்திகள்பதிவுகள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு

தலைநகர் புதுதில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற என்எக்ஸ்டி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார். இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர்

Read more
இலங்கைதகவல்கள்பதிவுகள்

இன்று முதல் மறு அறிவித்தல் வரை யால தேசிய பூங்காவிற்கு பூட்டு

யால தேசிய பூங்கா இன்று (01) முதல் மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யால தேசிய பூங்காவின் பொறுப்பாளர் மனோஜ் வித்யாரத்ன தெரிவித்தார். கடந்த இரண்டு

Read more
இலங்கை

ஆற்றில் மிதந்து வந்த மனித கால்

அக்குரஸ்ஸ, மாரம்ப கால்பல வெல்பாலம் அருகிலுள்ள பக்மீகஹ பகுதியில் உள்ள படகு முனையம் அருகே, மனிதனின் கால் ஒன்று நில்வலா ஆற்றில் மிதந்து கொண்டிருந்த போது நேற்று

Read more