செய்திகள்-இலங்கை

இலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கை

பயணி ஒருவரின் கைபையில் இருந்து நாணயங்களைத் திருடிய சீனப் பிரஜைகள் இருவர் கைது !

தாய்லாந்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணி ஒருவரின் கைபையில் இருந்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நாணயங்களைத் திருடிய சீனப் பிரஜைகள் இருவர், விமான நிலைய

Read more
Politicsஅரசியற் செய்திகள்அரசியல்இலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கை

இந்த அரசு இந்தியாவுக்கு மாத்திரம் ஒருதலைப்பட்சமாக செயற்படுகிறது” – சரத் வீரசேகர

இந்த அரசாங்கம் இந்தியாவுக்கு மாத்திரம் ஆதரவாக ஒருதலைப்பட்சமாக செயற்படுவதை அனுமதிக்க முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின்

Read more
இலங்கைஇலங்கைசெய்திகள்-இலங்கை

கொக்கைன் போதைப்பொருள் கடத்திய 29 வயது இந்திய பெண் கைது!

நாட்டுக்கு கொக்கைன் போதைப்பொருளை கடத்தி வந்த, இந்திய பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று (06) பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டார். இப்பெண்,

Read more
இலங்கைஇலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கை

குடிசன – வீட்டுவசதிகள் தொகைமதிப்பு அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பு

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட “குடிசன மற்றும் வீட்டுவசதிகள் தொகைமதிப்பு 2024” அறிக்கை இன்று (07) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.

Read more
இலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கை

வங்காலையில் கடல் பசுவின் இறைச்சியுடன் ஒருவர் கைது

மன்னார், வங்காலை அக்னேஷ்புரத்திலுள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கடல் பசு இறைச்சியுடன் சந்தேக நபர் ஒருவர் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் ஞாயிற்றுக்கிழமை (06) கைது செய்யப்பட்டுள்ளார்.

Read more
Politicsஅரசியற் செய்திகள்அரசியல்இலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கைபதிவுகள்

நாமல் ராஜபக்ஷ CID இல் முன்னிலை டெய்சி ஆச்சி தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக அழைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (07) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். சமீபத்தில் பிணையில் விடுவிக்கப்பட்ட தனது பாட்டி டெய்சி ஆச்சி தொடர்பாக வாக்குமூலம்

Read more
இலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கைபதிவுகள்

விளையாடிக் கொண்டிருந்த மூன்று சிறுவர்கள் மீது கார் மோதியதில் 5 வயது சிறுமி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார் .

கம்பஹா மாபாகே பகுதியில் வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த மூன்று சிறுவர்கள் மீது கார் மோதியதில் 5 வயது சிறுமி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது மேலும் சம்பவத்தில்

Read more
இலங்கைஇலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கை

தமிழர் தாயகப் பரப்பில் இருக்கின்ற தமிழ் கட்சிகளின் கைகளுக்கு மக்கள் அதிகாரத்தை வழங்க வேண்டும் !

உள்ளூர் அதிகார சபை தேர்தல் – தமிழர் தாயகப் பரப்பில் இருக்கின்ற தமிழ் கட்சிகளின் கைகளுக்கு மக்கள் அதிகாரத்தை வழங்க வேண்டும் – நாவலன் வலியுறுத்து! நடைபெறவுள்ள

Read more
இலங்கைஇலங்கைசெய்திகள்-இலங்கை

பலவந்த ஜனாஸா எரிப்பு தொடர்பான துஆப் பிரார்த்தனை

பலவந்த ஜனாஸா எரிப்பு அதன் 5 வருட நினைவு மற்றும் துஆப் பிரார்த்தனை நிகழ்வு இடம்பெற்றது. அதற்கமைவாக முஸ்லிம் அமைப்புகள் இணைந்து ஜம்மியத்துல் உலமா முகாமைத்துவ பணிப்பாளர்

Read more
இலங்கைஇலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கை

தேர்தல் பிரசாரங்கள் தொடர்பான சுவரொட்டிகளை அகற்ற சுமார் 2,000 பணியாளர்கள்!

தேர்தல் பிரசாரங்கள் தொடர்பான சுவரொட்டிகளை அகற்ற சுமார் 2,000 பணியாளர்கள்!இந்தியப் பிரதமருக்கு சஜித் கொடுத்த புகைப்படத்தின் பின்னணி நாடு முழுவதும் தேர்தல் பிரசாரங்கள் தொடர்பான சுவரொட்டிகளை அகற்ற

Read more