நாமல் ராஜபக்ஷ CID இல் முன்னிலை டெய்சி ஆச்சி தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக அழைப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (07) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். சமீபத்தில் பிணையில் விடுவிக்கப்பட்ட தனது பாட்டி டெய்சி ஆச்சி தொடர்பாக வாக்குமூலம்
Read more