செய்திகள்

அரசியற் செய்திகள்இந்தியாஇலங்கைஇலங்கைசெய்திகள்பதிவுகள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு

தலைநகர் புதுதில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற என்எக்ஸ்டி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார். இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர்

Read more
இலங்கைதகவல்கள்பதிவுகள்

இன்று முதல் மறு அறிவித்தல் வரை யால தேசிய பூங்காவிற்கு பூட்டு

யால தேசிய பூங்கா இன்று (01) முதல் மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யால தேசிய பூங்காவின் பொறுப்பாளர் மனோஜ் வித்யாரத்ன தெரிவித்தார். கடந்த இரண்டு

Read more
இந்தியாபதிவுகள்

அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிட மறுத்த மீனவர்கள்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், படகையும், உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி நேற்று (28) காலை தொடங்கிய உண்ணாவிரத

Read more
இலங்கை

ஆற்றில் மிதந்து வந்த மனித கால்

அக்குரஸ்ஸ, மாரம்ப கால்பல வெல்பாலம் அருகிலுள்ள பக்மீகஹ பகுதியில் உள்ள படகு முனையம் அருகே, மனிதனின் கால் ஒன்று நில்வலா ஆற்றில் மிதந்து கொண்டிருந்த போது நேற்று

Read more
ஆன்மிக நடைஇந்தியாஉலகம்

கோலாகலமாக நிறைவடைந்த மகா கும்பமேளா

உத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13-ம் திகதி தொடங்கியது. 45 நாட்கள் கோலாகலமாக நடைபெற்ற மகா கும்பமேளா நிகழ்ச்சி இன்றுடன் சிறப்பாக நிறைவடைந்தது.

Read more
இலங்கைஇலங்கைசெய்திகள்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை (2024/2025) மார்ச் 17, 2025 அன்று தொடங்கி மார்ச் 26 வரை தொடரும் என்று இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தப்

Read more
ஆன்மிக நடைஇந்தியாஇலங்கைநிகழ்வுகள்பதிவுகள்

கச்சத்தீவு திருவிழாவிற்கான திகதி

கச்சத்தீவு தீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்திர திருவிழா இந்த ஆண்டு மார்ச் 14 மற்றும் 15 ஆகிய திகதிகள் நடைபெற உள்ளது. இந்த முறையும்,

Read more
செய்திகள்விளையாட்டு

ஐ.பி.எல் ன் டில்லி அணியின் ஆலோசகராக கெவின் பீட்டர்சன் நியமனம்..!

ஐ.பி.எல் ன் 18 வது தொடரில் டில்லி அணியின் ஆலோசகராக இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் கெவின் பீட்டர்சன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அந்த அணியின் தலைமை பயிற்ச்சியாளர்

Read more
செய்திகள்

வடகொரியா ,மேலதிக இராணுவ வீரர்களை ரஷ்யாவிற்கு அனுப்பியுள்ளது-தென்கொரியா..!

ரஷ்ய உக்ரைன் போர் இடம் பெற்று வரும் நிலையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனிற்கு ஆதரவு தெரிவித்து ஆயுதம் ,பொருளாதாரம் என பல வழிகளில் தங்களது

Read more
இலங்கைசமூகம்செய்திகள்

சாந்தன் துயிலாலயம் திறப்பு: எள்ளங்குளத்தில் நினைவு நிகழ்வு

சாந்தன் துயிலாலயம் வடமராட்சி எள்ளங்குளம் மயானத்தில் இன்று திறந்து வைக்கப்பட்டது.குறித்த நினைவாலயத்தை , தனது மகனை உயிரோடு  காண வேண்டும் என்ற ஏக்கத்தோடு காத்திருந்து,  நிறைவில் ஏமாற்றத்தோடு

Read more