செய்திகள்

அரசியல்இலங்கைசெய்திகள்பதிவுகள்

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன் பதற்றமான சூழல்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் செய்த எயார் பஸ் விமான கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சற்று முன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். 

Read more
தொழிநுட்பம்பதிவுகள்

வெளிப்படையான கூரையுடன் விமானம் – எதிர்கால சுற்றுலாத்துறையின் புதிய பரிமாணம்?

விமானப் பயண அனுபவத்தைக் கை மாற்றும் விதமாக, வெளிப்படையான கூரைக்கொண்ட விமானங்கள் உருவாக்கப்படலாம் என சில முன்னணி விமான தயாரிப்பு நிறுவனங்கள் பரிசீலித்து வருகின்றன. இந்த புதிய

Read more
செய்திகள்

செவ்வாயில் கடற்கரை படிமம்-சீனா..!

சீனாவின் ஜூராங் ரோவர் கருவி செவ்வாய் கிரகத்தில் கடற்கரை படிமம் இருப்பதை கண்டு பிடித்துள்ளது.இது 300 ஆண்டுகள் பழமையானது என தெரிவிக்கப்படுகிறது.செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா என்று

Read more
செய்திகள்

உக்ரைன் ரஷ்ய போரானது விரைவில் முடிவிற்கு வரும் -டொனால்ட் ட்ரம்

உக்ரைன் ரஷ்ய போரானது விரைவில் முடிவிற்கு வரும் என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.”ஐரோப்பிய அமைதி படையினரை உக்ரைனில் நிலை நிறுத்த

Read more
செய்திகள்

அமெரிக்கா ரஷ்யாவிற்கு ஆதரவாக வாக்களிப்பு..!

உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகளை மீள பெற வலியுறுத்தி, ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் 93 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாகவும்

Read more
Politicsஅரசியற் செய்திகள்அரசியல்இலங்கைஇலங்கைசமூகம்செய்திகள்பதிவுகள்

மின் கட்டணத்தை 1/3 குறைப்பதாகக் கூறி ஏன் மீண்டும் அதிகரிக்கப் பார்க்கிறீர்கள்? – சஜித்

தேர்தல் காலத்தில் 9000 ரூபாவாகவுள்ள  மின்சார கட்டணத்தை 6000 ரூபாவாகவும் 3000 ரூபாவாகவுள்ள மின்சாரக் கட்டணத்தை 2000 ரூபாவாகவும் அமையும் விதமாக மின்சாரக் கட்டணத்தை 1/3 ஆக குறைப்போம் என்று ஆளுந்தரப்பினர் தெரிவித்தனர்.

Read more
இலங்கைஇலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கைபதிவுகள்

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து நால்வர் தப்பியோட்டம்

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து நான்கு கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புனர்வாழ்வு நிலையத்திலிருந்து தப்பிச் சென்றவர்கள் கடுமையான போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தப்பியோடிய

Read more
அறிவித்தல்கள்இலங்கைஇலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கைதகவல்கள்பதிவுகள்

சிவராத்திரியை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை

நாளை மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு 27ஆம் திகதி வியாழக்கிழமை விசேட விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறைக்கான கற்றல்

Read more
இலங்கைஇலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கைபதிவுகள்

ஞானசார தேரர் பிணையில் விடுதலை

இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதற்காக 9 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் விடுவிக்க

Read more
இலங்கைஇலங்கைசெய்திகள்பதிவுகள்

ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது!

கொட்டாஞ்சேனையில் ஐஸ் ரக போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவின் புளூமெண்டல் ரயில் பாதைக்கு அருகில் நேற்று (24) கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய அதிகாரிகள்

Read more