செய்திகள்

Politicsஅரசியல்இலங்கைஇலங்கைசெய்திகள்

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு உள்ளிட்ட 15 அமைப்புகளுக்கு தடை – வர்த்தமானி வெளியீடு

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு உள்ளிட்ட 15 அமைப்புகளை தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவித்து பாதுகாப்பு அமைச்சினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்

Read more
அரசியல்அறிவித்தல்கள்இலங்கைஇலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கைபதிவுகள்

மெண்டிஸ் டிஸ்டில்லரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் விடுதலை.

மெண்டிஸ் டிஸ்டில்லரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட இருவர் இன்று (22) விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 3.5 பில்லியன் ரூபாய் வெட் வரியை செலுத்த தவறிய குற்றச்சாட்டுக்கு

Read more
செய்திகள்

இந்திய மீனவர்கள் விடுதலை..!

22 இந்திய மீனவர்களை கராச்சி மாலிர் சிறையிலிருந்து விடுவித்துள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.அவர்கள் இன்று இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய மீனவர்கள் சட்ட விரோதமான முறையில் பாகிஸ்தான்

Read more
செய்திகள்

பணக்கைதிகள் விடுதலை..!

இஸ்ரேலிற்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையில் ஏற்பட்டுள்ள போர்நிறுத்தத்தின் அடிப்படையில் இன்று 02 இஸ்ரேலிய பிரஜைகளை ஹமாஸ் போராளிகள் விடுதலை செய்துள்ளனர்.மேலும் 04 இஸ்ரேலிய பிரஜைகளை இன்றே விடுதலை செய்கிறது.இதற்கு

Read more
செய்திகள்

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்..!

ஆப்கானிஸ்தானில் இன்று அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன என்று தேசிய நில அதிர்வு நிலையம் தெரிவித்துள்ளது.முதல் நிலநடுக்கம் 4.20 மணியளவில் ஏற்பட்டுள்ளது.இது ரிச்டர் அளவில் 4.5 ஆக

Read more
அரசியல்இலங்கைஇலங்கைசெய்திகள்-இலங்கைபதிவுகள்

திருக்கோவில்  வைத்தியசாலைக்கு ஆளணி,பொதிக குறைவிற்கு தீர்வு வேண்டும்

திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் பௌதீக மற்றும் ஆளணி பற்றாக்குறைக்கு வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக தீர்வு வழங்க வேண்டும் என்று அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளேன். பாற்பண்ணையாளர்களை பாதுகாப்பதற்கு விசேட

Read more
இலங்கைஇலங்கை

பசுமைப் பொருளாதார அபிவிருத்தி குறித்து முக்கிய கலந்துரையாடல்

GGGI பிரதிப் பணிப்பாளர் நாயகம் இலங்கைப் பிரதமருடன் சந்திப்பு உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்தின் (GGGI) பிரதிப் பணிப்பாளர் நாயகம் திருமதி. ஹெலினா மெக்லியோட், பிரதமர் கலாநிதி

Read more
இலங்கைஇலங்கைபதிவுகள்

திருச்சியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய விமான சேவை

திருச்சி விமான நிலையத்திலிருந்து கொழும்பிற்கு தினமும் 2 முறை விமானம் இயக்கப்பட்டு வருகிறது. வளைகுடா நாடுகளுக்கு செல்பவர்கள் இந்த விமான சேவையையே பயன்படுத்தி வருகின்றனர். இந்த சேவைக்கு

Read more
செய்திகள்

கடவுச்சீட்டிற்காக காத்திருப்பவரா?

கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கான குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் 24 மணிநேர சேவையானது ஒரு நாள் சேவைக்காக மட்டுமே செயற்படும் என்றும், விண்ணப்பதாரர்கள் திங்கள் முதல் வெள்ளி வரை

Read more
செய்திகள்

பேருந்துகளை இலக்கு வைத்து தாக்குதல்..!

இஸ்ரேலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகள் மூன்றினை இலக்கு வைத்து குண்டு வெடித்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து பேருந்துகள் தீப்பற்றி எரிந்துள்ளன.இந்த பேருந்துகள் டெல் அவிவ் ,பெட்யாம்,ஹொலன் ஆகிய பகுதிகளில்

Read more