செய்திகள்

செய்திகள்

நீண்ட காலத்தின் பின் கராச்சி மீது தாக்குதல்..!

பாகிஸ்தானின் கராச்சி,ராவல் பிண்டி,குவெட்டா,லாகூர் உள்ளிட்ட 09 நகரங்களில் இந்திய இராணுவத்தின் முப்படைகள் தீவிர தாக்குதல் நடத்தியுள்ளன. விமானப்படை,தரைப்படை தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் நள்ளிரவில் கடற் படை மூலம்

Read more
செய்திகள்

இரு நாடுகளும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும்-சீனா..!

இந்தியா பாகிஸ்தான் போர் தொடர்பாக சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சின் செய்தி தொடர்பாளர் லின் ஜியான் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டுள்ளார். “நாங்கள் இந்தியா பாகிஸ்தான் இரு தரப்பிலும் அமைதியும்

Read more
செய்திகள்

இடை நிறுத்தப்பட்ட போட்டி..!

நேற்றைய தினம் தர்மசாலாவில் டெல்லி கெப்பிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் விளையாடிக்கொண்டிருந்த தருணம் இடை போட்டி நிறுத்தப்பட்டு வீரர்கள் மற்றுப் பொதுமக்கள் என யாவரும்

Read more
செய்திகள்

இந்தியா பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் வகிக்க தயார்-அமெரிக்கா..!

இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் அமெரிக்கா மத்தியஸ்தம் வகிக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.இதனை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பதாக பாகிஸ்தான் மக்களுக்கு செபாஷ் ஷெரிப்

Read more
செய்திகள்

தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் பதிவு..!

தஜிகிஸ்தானில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இன்று காலை 8.25 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.இது ரிச்டர் அளவில் 4.4ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு நிலையம் தெரிவித்துள்ளது.இந்நிலநடுக்கமானது 10கி.மீ

Read more
செய்திகள்

இஸ்ரேல் சிரியாவிற்கிடையில் பேச்சுவார்த்தை..!

சிரியாவில் சன்னி பிரிவினர்க்கும் டுரூஸ் மதத்தை சேர்ந்தவர்க்கும் கடந்த சில நாட்களாக மோதல் இடம் பெற்றுவருகிறது.இதன் காரணமாக 30ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.டுரூஸ் மதத்தினர் இஸ்ரேலிலும் வசித்து வருவதால்

Read more
செய்திகள்

இந்தோனேசியாவில் நில நடுக்கம் பதிவு..!

இந்தோனேசியாவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இன்று மதியம் 12.39 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்நிலநடுக்கமானது ரிச்டர் அளவில் 5.1ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு நிலையம் தெரிவித்துள்ளது.இந்நிலநடுக்கமானது

Read more
செய்திகள்

இந்தியா மேற்கொண்ட தாக்குதல் வருத்தமளிக்கிறது.-சீனா..!

பாகிஸ்தான் மீது இந்தியா மேற்கொண்ட தாக்குதல் வருத்தமளிப்பதாக சீனா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவுஹதுறை அமைச்சர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ளார்.”இந்தியாவினால் இன்று அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதல்

Read more
செய்திகள்

எக்ஸ் தளத்தின் மீதான தடை நீக்கம்..!

பாகிஸ்தானில் எக்ஸ் தளத்தின் மீதான தடை இன்று முதல் நீக்கப்பட்டுள்ளது. 2024ம் ஆண்டு பாகிஸ்தானால் பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து தடை விதிக்கப்பட்டது.இந்நிலையில் இன்று பாகிஸ்தான் மீது இந்தியா

Read more
செய்திகள்

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஐ.நா பாதுகாப்பு சபை கூடிய கூட்டம் ..!

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக ஐ.நா பாதுகாப்பு சபை நேற்று கூடியது.இதில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில் கூட்டம் நிறைவடைந்தது. எனினும் இந்த

Read more