What’s App இல் பாடசாலைக்கு நிதிசேகரிப்பு|மனித உரிமை ஆணைக்குழு ஆரம்பிக்கும் விசாரணை

யாழ்ப்பாண மாவட்ட பாடசாலையொன்றிற்காக whats app வட்சப் ஊடாக தொடர்ச்சியாக நிதி சேகரிக்கும் நடவடிக்கை ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவமானது யாழ் மாவட்ட வடமராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட

Read more

போருக்கு தயாராக வேண்டும் என வட கொரியா தெரிவிப்பு..!

கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோன் உன் போருக்கு தயாராகுமாறு தெரிவித்துள்ளார். தென் கொரியா,ஜப்பான்,அமெரிக்கா ஆகிய வற்றுடன் பனிப்போர்

Read more

ஹோட்டலில் இருந்த யுவதி உயிரிழப்பு..!

அவிசாவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மனமேந்திர மாவத்தையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த, யுவதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். குறித்த விடுதியில் நேற்றைய தினம் மாலை தங்கியிருந்த

Read more

நாணயத்தாள்களில் கவனம் தேவை..!

போலி நாணயத்தாள்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், பணத்தை கையாள்வதில் கவனமாக இருக்குமாறும் பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் பல பகுதிகளிலும் போலி

Read more

பூனையை காப்பாற்ற கிணற்றில் விழுந்தவர்கள்..!

இந்தியாவின் மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள வக்கடி என்ற கிராமத்தில் பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்த பூனையை, காப்பாற்ற உள்ளே குதித்த 5 பேர் மரணமடைந்த சம்பவம்

Read more

நரகமாகும் நகரங்கள்..!

நரகமாகும் நகரங்கள் நரகம் என்றுசொல்லும் வேளையிலே / உயர்ந்து நிற்கிறதுவளர்ச்சியில் ஊர்கள் / கூட்டம் அதிகமாய்வாட்டமாய் எங்கும் / ஒரிடத்தில் பெருக்கம்ஆகியது நெருக்கம் / குப்பைகளின் தேக்கம்கோபுரமாய்

Read more

விருது வென்ற சந்திரயான்-03

சந்திரயான்-03 குழுவிற்கு விண்வெளி ஆய்விற்கான எல் ஜோக் ஸ்விகர்ட் ஜூனியர் விருந்துவழங்கப்பட்டுள்ளது. அண்மையில் இஸ்ரோ விஞ்ஞானிகளினால் சந்திரயான்-03 விண்கலம் சந்திரனின் தென்துருவத்தில் மெதுவாக தரையிறக்கப்பட்டு சாதனை நிகழ்த்தப்பட்டது.

Read more

முதலாம் தவணைக்கான முதற்கட்ட பணிகள் இன்றுடன் நிறைவு..!

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளில் 2024 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணைக்கான, முதற்கட்ட விடுமுறை அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. இதன்படி, சிங்கள, தமிழ்

Read more

புனித நோன்பு பெருநாள் இன்று..!

ஹிஜ்ரி 1445 ஆம் ஆண்டின் புனித ஷவ்வால் மாத தலை பிறை நாட்டின் பல பிரதேசங்களில் நேற்று 09 ம் திகதி செவ்வாய் கிழமைமாலை தென்பட்டமையினால் இன்று

Read more

அரிசி விலையினை குறைக்க கோரி திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்..!

நேற்றைய தினம் திருக்கோணமலை நகர சபைக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம் பெற்றது. இவ்வார்ப்பாட்டமானது அரிசியின் விலையினை குறைக்க கோரி வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டமைப்பினர் ஏற்பாடு

Read more