செய்திகள்

செய்திகள்

இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 51 பேர் உயிரிழப்பு..!

இஸ்ரேலானது காஸா மீது நேற்று தாக்குதல் நடத்தியுள்ளது.இதன் போது 51 பேர் உயிரிழந்துள்ளனர். 2023ம் ஆண்டு முதல் இஸ்ரேல் ஆனது பாலஸ்தீனத்தினத்தின் மீது தாக்குதல் நடத்திவருகிறது.மேலும் உணவு,நீர்,மின்சாரம்,மருத்துவம்

Read more
செய்திகள்

ஏமன் மீது இஸ்ரேல் தாக்குதல்..!

ஏமன் மீது இஸ்ரேல் நேற்று இரவு முதல் தாக்குதல் நடத்திவருகிறது.ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள ஹுடைடா நகர துறைமுகம்,சீமெந்து ஆலை என பல பகுதிகளில் தாக்குதல் நடத்திவருகின்றன.

Read more
செய்திகள்

பங்களதேஸின் ,T20 போட்டியின்  தலைவராக இவர் நியமனம்..!

பங்களதேஸின் கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக லிட்டன் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 2026ம் ஆண்டு நடைப்பெற இருக்கும் உலக கிண்ண T20 பங்களதேஸின் தலைவராக இவர் செயற்படவுள்ளார். இதே

Read more
செய்திகள்

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் பதிவு..!

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.நேற்று முந் தின இரவு 7.39 மணியளவில் ஏற்பட்டுள்ளது.இது ரிச்டர் அளவில் 4.2 ஆக பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலநடுக்கமானது 10 கி.மீ ஆழத்தில் நிலைகொண்டிருந்ததாக

Read more
செய்திகள்

மீண்டும் பிரதமர் ஆகும் அல்பனீஸ்..!

அவுஸ்திரேலிய நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சி அனேகமான தொகுதிகளில் வெற்றிப்பெற்றுள்ளது.பிரதமர் அந்தோணி அல்பனீஸ் தலைமையில் தொழிலாளர் கட்சியும்,எதிர் கட்சி தலைவர் பீட்டர் பட்டன் தலைமையில் கன்சர்வேடிவ்

Read more
இலங்கைசெய்திகள்

தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது..!

நாளைய தினம் உள்ளூராட்சி மன்றத. தேர்தல் நடைப்பெறவுள்ள நிலையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாதுகாப்பு கடமைகளுக்காக 65,000 பொலிஸார் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.மேலும் 3,216 ரோந்து சேவைகளும் இடம்பெறவுள்ளன.இதே

Read more
செய்திகள்

ஏவுகணை சோதனை நடத்திய பாக்கிஸ்தான்..!

பாக்கிஸ்தான் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.தரையில் இருந்து ஏவப்பட்டு தரையிலிருக்கும் இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணையை பாகிஸ்தான் சோதனை நடத்தியுள்ளது.இந்த ஏவுகணை 450 கிலோ மீட்டர் தூரம் வரை

Read more
செய்திகள்

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்..!

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இன்று மதியம் 1.20 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கமானது ரிச்டர் அளவில் 4.3 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு நிலையம் தெரிவித்துள்ளது.

Read more
செய்திகள்

பாலஸ்தீனம் நோக்கி நிவாரண உதவுடன் சென்ற கப்பல் மீது தாக்குதல்..!

துனிசியாவில் இருந்து பாலஸ்தீன மக்களுக்கு நிவாரண உதவிகளை ஏற்றி சென்ற கப்பல் மால்டா கடற் பிரதேசத்தில் வைத்து நேற்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கப்பல்

Read more
செய்திகள்

ஸ்கைப் தளம் நிறுத்தப்படவுள்ளது..!

எதிர் வரும் 5ம் திகதியுடன் ஸ்கைப் தளத்தை நிறுத்த மைக்ரோ சொப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டு எஸ்டோனியாவை சேர்ந்த 4 பொறியியலாளர்களால் ஸ்கைப்

Read more