தென்கொரிய ஜனாதிபதி பதவி நீக்கம்..!
தென் கொரியா ஜனாதிபதி யூன் சுக் இயோல் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.இராணுவ அவசர நிலையை அறிவித்த விவகாரம் தொடர்பில் இந்த பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த பதவிக்கு
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
தென் கொரியா ஜனாதிபதி யூன் சுக் இயோல் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.இராணுவ அவசர நிலையை அறிவித்த விவகாரம் தொடர்பில் இந்த பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த பதவிக்கு
Read moreஐ.எஸ்.ஐ யின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் முஹமது ஆசிம் மாலிக் பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசராக நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் இந்தியா போர் பதற்றம் நிலவி வரும் நிலையில்
Read moreமே மாதம் முதல் பாகிஸ்தானின் கராச்சி மற்றும் லாகூர் வானவெளியின் குறிப்பிட்ட பகுதியை ஒரு குறிப்பிட்ட நேரம் வரை தினசரி மூட முடிவு செய்யப்பட்டுள்ளது என பாகிஸ்தான்
Read moreஇந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.”இந்தியாவுடன் வரி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.இந்த
Read moreஇஸ்ரேல் ஆனது இன்று காஸா பிரதேசத்தில் தாக்குதல் நடத்தியுள்ளது.இந்த தாக்குதலில் 35 பேர் உயிரிழந்தனர்.இதில் ஹமாஸ் போராளிகளும் உள்ளடக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த போரில் பாலஸ்தீனத்தில் மாத்திரம்
Read moreஏமன் மீது இங்கிலாந்து வான்வழி தாக்குதல் மேற்கொண்டுள்ளது.ஏமனின் தலை நகர் சனாவில் இந்த வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் ட்ரோன் தயாரிப்பு ஆலையை குறிவைத்து இந்த தாக்குதலை
Read moreIPL போட்டிகளில் இருந்து ஓய்வு பெற வேண்டும் தோனி என்று அவுஸ்திரேலிய முன்னால் கிரிக்கெட் வீரர் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.தோனி நிறுபிப்பதற்கு எதுவும்
Read moreIPL போட்டிகளில் இருந்து ஓய்வு பெற வேண்டும் தோனி என்று அவுஸ்திரேலிய முன்னால் கிரிக்கெட் வீரர் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.தோனி நிறுபிப்பதற்கு எதுவும்
Read moreநியுசிலாந்தில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.நியுசிலாந்தில் இருந்து 300 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.கடலுக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் நிலைகொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக வீடுகள்
Read moreபாகிஸ்தான் பாதுகாப்பு படையினர்க்கும் பயங்கரவாகிகளுக்கும் ஏற்பட்ட மோதலில் 10 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.கெச் ஜியாத் மாகாணத்தில் பயங்கரவாதிகள் இருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இந்த தேடுதல் வேட்டை ஆரம்பமானது.
Read more