செய்திகள்

செய்திகள்

பிலிப்பைன்ஸ் கடற் பரப்பில் கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை நிறுத்திய அமெரிக்கா..!

அமெரிக்க இராணுவம் முதன் முறையாக கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் நிறுத்தியுள்ளது.இதன் காரணமாக அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பசுபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தென்சீனக்கடல்

Read more
செய்திகள்

பாரபட்சமற்ற விசாரணைக்கு சீனா ஆதரவு அளிக்கும்..!

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானின் வெளிநாட்டு அமைச்சருடன் சீன வெளிநாட்டு அமைச்சர் தொலைப்பேசி மூலம் உரையாடியுள்ளார். பஹல்காம் தாக்குதல் விவகாரம் தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணைக்கு சீனா ஆதரவு

Read more
செய்திகள்

பாகிஸ்தானிற்கு சென்றது சரக்கு விமானமே..!

கராச்சியில் உள்ள விமானப்படை தளத்திற்கு நேற்று முன்தினம் துருக்கி விமானப்படைக்கு சொந்தமான c-130 ஹெர் குலிஸ் போர் விமானம் செனறது.அதில் ஏராளனமான ஆயுதங்கள் எடுத்து செல்லப்பட்டதாக கூறப்பட்ட

Read more
இலங்கைசெய்திகள்

சர்வதேச சந்தையில் இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி – ப்ளூம்பெர்க் தகவல்

இந்த ஆண்டில் இலங்கை ரூபாய் 2.2 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக ப்ளூம்பெர்க் சந்தைத் தரவுகள் தெரிவிக்கின்றன. 30 எழுச்சி பெற்ற நாட்டு நாணயங்களில் இலங்கை 26ஆவது இடத்தில் உள்ளது.

Read more
அரசியல்உலகம்செய்திகள்

மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி கனடா கூட்டாட்சித் தேர்தலில் வெற்றி

2025 ஆம் ஆண்டின் கனடா கூட்டாட்சித் தேர்தலில், மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி முக்கிய வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றி, ஜஸ்டின் ட்ரூடோவின் பதவியிலிருந்து விலகியதையடுத்து

Read more
அரசியல்இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்று நிறைவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 29) நிறைவடைகிறது என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதுவரை தபால் மூலம் வாக்களிக்க முடியாத அரசு

Read more
அரசியல்இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தேர்தல் ஆணையாளருக்கு கடிதம்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, தனது பெயரும் புகைப்படமும் அனுமதியின்றி தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தப்படுவதை கண்டித்து தேர்தல் ஆணையாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். அத்தனகல்ல பிரதேச சபைத்

Read more
செய்திகள்

பாகிஸ்தானில் 15 பயங்கரவாதிகள் உயிரிழப்பு..!

பாகிஸ்தானின் இராணுவத்தினர்க்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 15 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.கரக்,வடக்கு வசிர்ஸ்தான் ஆகிய இடங்களில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து . அப்பகுதிக்கு நேற்றைய

Read more
செய்திகள்

அமெரிக்கா ,ஏமன் மீது வான்வழி தாக்குதல் மேற்கொண்டுள்ளது..!

ஏமனில் அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.இன்று அதிகாலை அல் ஷபன் மற்றும் பனி அல் ஹரித் ஆகிய இடங்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இந்த தாக்குதலின் போது 2

Read more
செய்திகள்

ஈரானில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலர் உயிரிழப்பு..!

ஈரானில் ஏற்பட்ட வெடி விபத்தில் 25 பேர் உயிரிழந்துடன் 750 பேர் படுங்காயங்களுக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. பாந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் நேற்று,கெண்டனர்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பகுதியிலிந்த வெடிப்பு சம்பவம்

Read more