செய்திகள்

செய்திகள்

விமானமும் ஹெலிகொப்டரும் மோதி விபத்து..!

விமானமும் ஹெலிகொப்டரும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த சம்பவமானது அமெரிக்காவின் வொஷிங்டன் டிசியில் இடம் பெற்றுள்ளது.குறித்த விமானத்தில் 64 பேரும் ஹெலிகொப்டரில் 3 இராணுவ வீரர்களும் இருந்துள்ளனர்.

Read more
செய்திகள்

முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்க்கு பலரும் அஞ்சலி..!

இலங்கை தமிழரசு கட்டியின் மூத்த தலைவரும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதி ராஜா தனது 82 வயதில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். கடந்த செவ்வாய் கிழமை

Read more
செய்திகள்

இராமநாதன் அர்ச்சுனா பொலிஸாரால் கைது..!

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.பொலிஸாரின் கடமைக்கு இடையூறு,அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதே வேளை அநுராதபுரம் நீதிமன்றில் ஆஜரபடுத்த

Read more
செய்திகள்

அணு ஆயுத உற்பத்தி நிலையத்தை ஆய்வு செய்த ஜனாதிபதி..!

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் அங்குள்ள அணு ஆயுத உற்பத்தி நிலையத்தை ஆய்வு செய்துள்ளார்.இதன் போது அணு ஆய்த உற்பத்திக்கு தேவையான யுரேனிய செறிவூட்டலை அதிகரிக்க

Read more
செய்திகள்

ரயில்வே ஊழியர்கள் போராட்டத்தில்..!

நேற்று பங்களதேசத்தின் ரயில்வே ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். சம்பள உயர்வு ,ஓயவூதியம் உள்ளிட்ட பலவேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டமானது இடம் பெற்றது. போராட்டக் காரர்களுடன் இடைக்கால

Read more
இலங்கைகுட்டிக்கதைசெய்திகள்

மழை பெய்வதற்கான வாய்ப்பு

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில்

Read more
செய்திகள்

மழையுடனான வானிலை..!

இன்று முதல் மழையுடனான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமையஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது

Read more
செய்திகள்

திபெத்தில் நிலநடுக்கம் பதிவு..!

நேற்று திபெத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.நேற்று மதியம் 3.03 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இது ரிச்டர் அளவில் 4.5 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு நிலையம்

Read more
செய்திகள்

காஸா நோக்கி பயணிக்கும் மக்கள்..!

காஸா நோக்கு ஆயிரக்கணக்கான மக்கள் இன்று சென்றனர்.இன்று காலை 7.00மணி முதல் நெட்சாரிம் பாதையூடாக மக்கள் நடந்து சென்றனர். இஸ்ரேல் பாலஸ்தீன போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில்

Read more
செய்திகள்

கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பத்ம ஶ்ரீ விருது..!

இந்திய கிரிக்கெட் வீரர் ரவிசந்திரன் அஸ்வினுக்கு பத்ம ஶ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு முக்கிய துறைகளில் சாதனை புரிபவர்களுக்கு பத்ம ஶ்ரீ மற்றும் பத்ம

Read more