தீ பற்றிய ஹோட்டல்..!
துருக்கியின் போலு மாகாணத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் தீ பிடித்ததன் காரணமாக 76 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபபடுகிறது. 12 மாடிகளை கொண்ட இந்த ஹோட்டலில் நேற்றைய தினமே
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
துருக்கியின் போலு மாகாணத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் தீ பிடித்ததன் காரணமாக 76 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபபடுகிறது. 12 மாடிகளை கொண்ட இந்த ஹோட்டலில் நேற்றைய தினமே
Read moreஉக்ரைன் ரஷ்ய போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ரஷ்ய ஜனாதிபதி வர மறுத்தால் ரஷ்யா மீது மேலும் கூடுதல் தடைகள் விதிக்கப்படும் என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
Read moreசெவ்வாய் கிரகத்தில் அமெரிக்காவின் கொடியை பறக்க விடுவோம் என டொனால் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். நேற்று அமெரிக்காவின் 47 வது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்றுக்கொண்டார். இதனை
Read moreதாய்வானில் இன்று நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. தாய்வானின் யுஜிங் நகரில் இருந்து 12 கி.மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்நிலநடுக்கமானது 10 கி.மீட்டர் ஆழத்தில் நிலைகொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலநடுக்கமானது
Read moreஉலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து அமெரிக்கா விலகியுள்ளது. நேற்றைய தினம் டொனால்ட் ட்ரம் அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக பதவிப்பிரமாண் செய்துக்கொண்டார்.அதன் பிறகு 4 ஆண்டுகளுக்கான திட்டங்கள் என்பவற்றை வெளிப்படுத்தியிருந்தார்.இதன்
Read moreஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று ,அமெரிக்காவின் 47 வது ஜனாதிபதியாக பதவி ஏற்கவுள்ளார். கடந்த நவம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைப்பெற்றது.இதில் வெற்ற பெற்ற
Read moreடிக்டொக் செயலி அமெரிக்காவில் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஜோபைடன் ஆட்சியின் போது பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து டிக்டொக் செயலிக்கு எதிராக நாடாளுமன்றத்தில சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து அமெரிக்க
Read moreஇஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கிடையில் நேற்று முதல் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இதற்கமைய 90 பாலஸ்தீன பிரஜைகள் இஸ்ரேலில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்றும் அதற்கு பதிலாக 3 இஸ்ரேலிய பணயக்கைதிகள்
Read moreகார் ஒன்று ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.இந்த சம்பவமானது கண்டி பன்வில பகுதியில் இடம்பெற்றுள்ளது.குறித்த கார் ஆனது பாதையை விட்டு விலகி ஆற்றில் பாய்ந்ததன் காரணமாக
Read moreமழையுடன் கூடிய வானிலை காரணமாக கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டது.மாணவர்களின் நலன் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Read more