செய்திகள்

செய்திகள்

இகோர் கில்லோவ் உயிரிழந்தமை தொடர்பில் ஒருவர் கைது…!

உயிரியல் மற்றும் இரசாயன பாதுகாப்பு படைகளின் தலைவரான லெப்டினண்ட் ஜெனரல் இகோர் கிரில்லோவ் கொல்லப்பட்டமை தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் உஸ்பகிஸ்தானை சேர்ந்தவர் என்றும்

Read more
செய்திகள்

படகு கவிழ்ந்து விபத்து..!

படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் பலர் காணாமல் போயுள்ளனர். மத்திய ஆப்ரிக்காவில் அமைந்துள்ள காங்கோவில் இந்த சம்பவம் நிகர்ந்துள்ளது. குறித்த படகில் 100 பேர்

Read more
செய்திகள்

சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவு..!

வானுட்டு தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிச்டர் அளவில் 7.3 ஆக பதிவாகியிருந்தது.இந்த நிலநடுக்கமானது போர்ட் விலாவிற்கு மேற்கே 30 கி.மீ தொலைவில் 43கி.மீ

Read more
செய்திகள்

குண்டு வெடிப்பில் இகோர் கிரிலோவ் உயிரிழப்பு..!

குண்டு வெடிப்பில் ரஷ்யாவின் அணு,உயிரியல் மற்றும் ரசாயன பாதுகாப்பு படைகளின் தலைவர் லெப்டினன் ஜெனரல் இகோர் கிரிலோவ் உயிரிழந்துள்ளார். மொஸ்கோவில் அடுக்குமாடி குடியிருப்பின் அருகே இருந்த இருசக்கர

Read more
செய்திகள்

அமெரிக்காவின் தலையீட்டை விரும்பவில்லை-சீனா..!

சீனாவின் உள்துறை விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என சீன தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ தெரிவித்துள்ளார். இது தொடரபாக அவர்

Read more
செய்திகள்

மழையுடனான வானிலை..!

மழையுடனான வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய தென்கிழக்கு வங்கக்கடலில் 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும்இது மேலும் வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு

Read more
செய்திகள்

முட்டைகளின் விலையில் மாற்றம்..!

முட்டைகளின் விலை குறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதற்கமைய 30 ரூபா முதல் 35 ரூபாவிற்கு முட்டைகளை விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. முட்டை

Read more
செய்திகள்

தென் கொரிய ஜனாதிபதி பதவி நீக்கம்..!

தென் கொரிய ஜனாதிபதி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.அண்மையில் தென்கொரிய ஜனாதிபதி அவசர நிலையை பிரகடனப்படுத்தியிருந்தார் . இதனையடுத்து பல எதிர்பலைகள் வந்த நிலையில் அவசர நிலை இரத்து

Read more
செய்திகள்

2025ம் ஆண்டுக்கான மகளீர் ஐ.பி.எல் ஏலம் பெங்களூரில்..!

2025ம் ஆண்டுக்கான மகளீர் ஐ.பி.எல் போட்டிகளுக்கான வீராங்கணைகளை தேர்வு செய்வதற்கான ஏலம் இன்றைய தினம் பெங்களூரில் நடைப்பெறுகிறது. 120 வீராங்கணைகளை 05 அணிகளின் நிர்வாகங்கள் ஏலத்தில் எடுக்க

Read more
செய்திகள்

நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு..!

ராஜாங்கணை ,அங்கம நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடும் மழையின் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதே வேளை ராஜாங்கணையிலிருந்து வினாடிக்கு3775 கன அடி

Read more