அவுஸ்திரேலிய பாகிஸ்தான் அணிகள் முதலாவது டெஸ்டில் இன்று…!

பாகிஸ்தான் அணி அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.இதன் போது 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலிய அணியுடன் விளையாட இருக்கிறது. இதில் முதல் போட்டி இன்று காலை

Read more

சீன ஜனாதிபதிக்கும் வியட்நாம் பிரதமர்க்கும் இடையில் பேச்சுவார்த்தை…!

2 நாட்கள் பயணம் மேற்கொண்டு சீன ஜனாபதி ஜின்பிங்க் தனது மனைவியுடன் வியட்நாம் சென்றுள்ளார். இதன் போது வியட்நாமில் சீன ஜனாதிபதிக்கு அரசமரியாதை வழங்கப்பட்டது. இதனையடுத்து வியட்நாமின்

Read more

மருமகனின் தாக்குதலில் மாமனார் பலி…!

யாழ்ப்பாணம் ,கரவெட்டி, நெல்லியடியை சேர்ந்த 50 வயதான நபர் தனது மருமகனின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். குறித்த நபர் கடந்த 09 ம் திகதி தனது வீட்டில்

Read more

இறுதியில் இவ்வளவு நிலமா கிடைக்கப்போகிறது…!

ஆறடி நிலமே சொந்தமடா ஆயிரம் ஆசையில் இதயமடாஅடிக்கடி தேவையைக் கூட்டுதடாபோகிற வரையில் போகுமடாபுத்தியும் நிலையை மாற்றுமடாசாகிற வாழ்வென உணர்ந்திடடாசரியான பாதையில் நடந்திடடாகோரமாய் வாழ்வும் மாறுதடாகுடிகளும் உணர மறந்தரடா…!

Read more

பாசம் என்ற பெயரில் வேசம் காட்டியவர்கள் இவர்கள்…!

பாசம்!! பாசமென்ற,வேசமதில் பாழும்கிணறென்று தெரியாமல் பாவிநானுந்தான் விழுந்தேன்! பாசம் என்றமூன்றெழுத்தால் என்னைக்கட்டிப்போட்ட உறவுகள் தன்தேவைகள் முடிய கழற்றிவிட்ட அவலந்தான் என்ன?? எண்ணிப்பார்க்கிறேன் ஏக்கப்பெருமூச்சிடுகிறேன்! என்தவறை உணருகிறேன்ஏதுமறியாமல் தடுமாறுகிறேன்!

Read more

மின்சார கட்டணத்திற்கு பாதி சம்பளத்தை வழங்கும் மக்கள்…!

மின்சாரமும் மக்களும் மின்சாரத்தை தொட்டாலே பயம் ஆனால் மின்சார கட்டணம் கேட்டாலே பயம் மக்களுக்கு சம்சாரத்தின் தொல்லையை விட மின்சாரத்தின் தொல்லையே அதிகம் எல்லாமே இணையதள வழியில்

Read more

எதற்காக கவலை கொள்ள வேண்டும்…?

கவலை என்ற வலையில் பிடிபடும் மனிதர்கள். கவலையின் காரணம் கேட்டேன்? வாழ்வே கவலை என்றான். இருப்பிலும் இல்லாமையிலும் தவிப்பிலும் இன்புறுதலிலும் கவலை கண்டேன். சுகத்தில் கவலையின் ரேகைகள்

Read more

எதிர்வரும் ஆண்டு மின்சார கட்டணம் குறையவுள்ளது..!

அடுத்த வருடம், ஜனவரி மாத நடுப்பகுதியில் மீண்டும் மின் கட்டணங்கள் திருத்தப்படும்” என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்

Read more

நீங்கள் இந்த வலையில் சிக்கி இருக்கிறீர்களா?

தலைப்பு : கவலை 😔☹️ கவலை,கவலை எனும் வலையில் வசமாகி, நிழலை நிஜமாக்கி நிஜத்தை நிழலாக்கி, மோசமாகி நாசமாகும் மனமே உனக்கு கவலையில்லா காலமேது சொல்லிடு, மண்ணீல்

Read more

அரிசியின் விலை உயர்வு..!

அரிசி விநியோகஸ்தர்கள் ஒரு கிலோ சம்பா அரிசியின் விலையை 30 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர். இலங்கையின் பிரதான அரிசி நிறுவனம் ஒன்று கிலோ ஒன்றுக்கு

Read more