பயணச்சீட்டு இயந்திரம் திருடப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது..!

புதிய கையடக்கத் தொலைபேசி எனத் தவறாகக் கருதி இ.போ.ச பேருந்தொன்றில் நடத்துனரின் பயணச்சீட்டு இயந்திரம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பெண்ணை விடுவிக்குமாறு காலி மேலதிக

Read more

குறைந்த செலவில் நீங்களும் இங்கு சுற்றுலா செல்லலாமே..!

குறைந்த செலவில் சுற்றுலா செல்லக்கூடிய உலகின் 13 இடங்களில் இலங்கை பெயரிடப்பட்டுள்ளது. ஃபாக்ஸ் நியூஸ் தயாரித்துள்ள குறைந்த செலவில் சுற்றுலா செல்லக்கூடிய இடங்கள் பட்டியலில் விடுமுறையை சிறப்பாக

Read more

சீமெந்தின் விலை உயர்வு..!

VAT வரி அதிகரிப்பையடுத்து, சீமெந்து ஒரு மூடையின் விலை ரூ.150 முதல் ரூ.350 வரை உயர்த்தப்பட்டுள்ளதாக சீமெந்து உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்த விலை உயர்வின் மூலம்

Read more

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் பதிவு…!

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 1.12மணிளவில் நில நடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.இந்நில நடுக்கமானது ரிச்டர் அளவில்4.3 ஆக பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலநடுக்கமானது 120கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக

Read more

வாகன விபத்தில் இருவர் பலி..!

கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் குருந்துகஹாதெக்ம பகுதியில் வேன் ஒன்று லொறி ஒன்றுடன் மோதியதில்

Read more

காலி சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழப்பு..!

காலி சிறைச்சாலையில்  29 வயதான  கைதியொருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொட்டவகம பிரதேசத்தை சேர்ந்த குறித்த கைதி, காய்ச்சல் காரணமாக கராபிட்டிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு

Read more

லிந்துலையில் தீ விபத்து..!

லிந்துலை பெரிய ராணிவத்தை தோட்டத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 3 வீடுகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது இன்னிலையில் பொதுமக்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள்

Read more

இஸ்ரேல் பாலஸ்தீன யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23ஆயிரத்தை கடந்தது..!

இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கு இடையிலான போர் 87வது நாளாக தொடர்ந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்துள்ளது. இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது வான் வெளி

Read more

ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 08பேர் பலி..!

நேற்றைய தினம் ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டது.இதன் போது சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அடுத்தடுத்து நிகழ்ந்த நில அதிர்வின் காரணமாக வீடுகள்,கட்டிடங்கள் குலுங்கின, வீதிகள் இரண்டாக பிளந்தன,மின்சாரம்

Read more

சுற்றுலா பிரயாணிகளின் வருகை அதிகரிப்பு…!

2023ஆம் ஆண்டில் மட்டும் 1.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி கடந்த ஆண்டு டிசம்பர்

Read more