ஜேர்மனி ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என எலான் மாஸ்க் தெரிவிப்பு.
ஜேர்மன் ஜனாதிபதி ஓலாப் ஷோல்ஸ் பதவி விலக வேண்டும் என எலான் மாஸ்க் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.”ஜேர்மன் அதிபர்
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
ஜேர்மன் ஜனாதிபதி ஓலாப் ஷோல்ஸ் பதவி விலக வேண்டும் என எலான் மாஸ்க் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.”ஜேர்மன் அதிபர்
Read moreஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை 6.30 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது. இது ரிச்டர் அளவில் 4.5 ஆக பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த நிலநடுக்கமானது 10
Read moreஏமனில் இருந்து செயற்பட்டு வரும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது நேற்று அமெரிக்கா வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளது. ஏமனின் தலைநகர் சனாவில் அமைந்துள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களின் நிலைகள்,ஆயுத கிடங்குகள்,கட்டுப்பாட்டு
Read moreபேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர். ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில், மூவர் உயிரிழந்ததுடன், 27 பேர் படுகாயமடைந்துள்ளனர்.படுகாயமடைந்தவர்கள்
Read moreஇஸ்ரேலின் டெல் அவிவ் நகர் மீது நேற்றிரவு ஏமனில் இருந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தின் போது எச்சரிக்கைக்கான அபாய ஒலி எழுப்பப்பட்டது.இதனையடுத்து பாதுகாப்பு கருதி
Read moreஅமெரிக்காவில் விமான நிலையத்திற்கு அருகில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நிவ்யோர்க்,நியுஜெர்சி ஆகிய விமான நிலையத்திற்கு அருகில் மர்ம ட்ரோன்கள் பறந்துக்கொண்ருப்பதாகவும் ,இவற்றில் சதி இருப்பதாகவும் தெரிவித்து
Read moreகாஸாவில் உள்ள மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. காஸாவின் வடக்கு பகுதியில் அல் ஆலி அரப் மருத்துவமனை மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்குள்ளாகி
Read moreரஷ்யா மீது உக்ரைன் மேற்கொண்ட தாக்குதல்களை ரஷ்யா வெற்றிகரமாக முறியடித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ரஷ்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.”நேற்று இரவு ரஷ்யாவின் எல்லைக்குள் ட்ரோன்கள் மூலம்
Read moreதென்னை விவசாயிகளுக்கு உரமானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதி அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார். இதற்கமைய இறக்குமதி செய்யப்படும் 55,000 மெற்றிக் தொன் உரத்தில் 27,500
Read moreவனுவாட்டு தீவில் நேற்றைய தினம் இடம் பெற்றி நிலநடுக்கத்தின் காரணமாக 14 பேர் உயிரிழந்துள்ளனர் .மேலும் 200 ற்கும் அதிமானோர் காயமடைந்துள்ளனர். வனுவாட.டு தீவில் நேற்றைய தினம்
Read more