லிந்துலையில் தீ விபத்து..!

லிந்துலை பெரிய ராணிவத்தை தோட்டத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 3 வீடுகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது

இன்னிலையில் பொதுமக்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன் விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.என தெரிவிக்கப்பட்டுள்ளது .

மேலும் இது தொடர்பான லிந்துலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *