இஸ்ரேல் பாலஸ்தீன யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23ஆயிரத்தை கடந்தது..!

இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கு இடையிலான போர் 87வது நாளாக தொடர்ந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்துள்ளது.

இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது வான் வெளி மற்றும் தரைவழி தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது.இதன் காரணமாக பலர் உயிர்களையும் உடைமைகளையும் இழந்து தமது எதிர்காலத்தை தொலைத்து நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *