இப்படியும் ஓர் பெண்..!

தனது கணவனை கொலை செய்பவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்குவதாக, வாட்ஸ்அப் (குரூப்களில் மற்றும் Status ) மூலம் பதிவிட்ட பெண் மீது இந்திய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தியாவின்

Read more

காதலர் தினத்துக்காக இப்படி நடந்த கணவன்..!

காதலர் தினத்தன்று தனது மனைவிக்கு பரிசளிப்பதற்காக 29 பவுண் நகைகளை திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய கணவர் உள்ளிட்ட இருவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டனர். வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 25

Read more

போதைப் பொருளை விற்பனை செய்த நபர் கைது..!

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு மருத்துவரின் பரிந்துரை சீட்டு இன்றி அதிக விலைக்கு போதைப் பொருட்களை விற்பனை செய்த, ரத்மலானை காலி வீதியில் அமைந்துள்ள மருந்துக் கடையொன்றை சுற்றிவளைத்து அதன்

Read more

போதை பொருள் விநியோகித்தவர்கள் கைது..!

கஹவத்தை பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளை மோட்டார் சைக்கிள்களில் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகித்து வந்த தம்பதியரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கஹவத்தை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினர் நேற்று

Read more

யானை ஒன்று இறந்தது தொடர்பில் ஒருவர் கைது..!

வவுனியா புளியங்குளம், பழையவாடியில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான பண்ணைக் காணியில் இருந்து யானை ஒன்று சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா புளியங்குளம், பழையவாடியில் உள்ள தனியார் ஒருவருக்கு

Read more

அம்பருடன் மூவர் கைது..!

சுமார் 3 கோடி ரூபா பெறுமதியான 4 கிலோ 500 கிராம் திமிங்கல அம்பர் சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்ய தயாராக இருந்த நிலையில்,மூன்று சந்தேக நபர்கள்

Read more

ஐவர் கொலை தொடர்பில் மேலும் ஒருவர் கைது..!

பெலியத்தை பகுதியில் கடந்த மாதம் 22 ஆம் திகதி 5 பேர் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தறை

Read more

வாள் வெட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு..!

இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் மத்துகம, ஓவிட்டிகல பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. 34 வயதுடைய நபரே வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரும்

Read more

ஐவர் கொலை தொடர்பில் இருவர் கைது..!

அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா உட்பட 05 பேரைக் கொன்ற சம்பவத்தின் பிரதான துப்பாக்கிதாரி என, சந்தேகிக்கப்படும் நபரின் மனைவி மற்றும் தந்தையை பொலிஸ்

Read more

விசேட நடவடிக்கையின் போது ஹெரோயின் , ஐஸ் மீட்பு…!

நள்ளிரவு 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் விசேட நடவடிக்கையின் கீழ் மேலும் 729 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையின் போது 146 கிராம்

Read more