இம்ரான் கானுக்கும் அவரது மனைவிக்கும் இத்தனை ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பா…?

பாகிஸ்தானின் முன்னால் பிரதமர் இமரான் கான் மற்றும் தெஹிரிக் ஈ இன்சாம் கட்சியின் துணை தலைவருக்கும் பாகிஸ்தான் நீதி மன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து

Read more

இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை..!

பாகிஸ்தானின் முன்னால் பிரதமர் இமரான் கான் மற்றும் தெஹிரிக் இ இன்சாம் கட்சியின் துணை தலைவருக்கும் பாகிஸ்தான் நீதி மன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து

Read more

ஐவர் கொலை தொடர்பில் இரண்டு பெண்கள் கைது..!

பெலியத்த பொலிஸ் பிரிவில் தெற்கு அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரத்கம பிரதேசத்தில்

Read more

பகிடி வதை புரிந்த 6 மாணவர்கள் கைது..!

மாணவி ஒருவரை பகிடிவதைக்கு உள்ளாக்கியமை தொடர்பில் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 6 மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த 14 ஆம் திகதி சமனலவெவ

Read more

பிரமிட் திட்டத்தின் மூலம் பணம் மோசடி செய்தவர்கள் கைது..!

பிரமிட் திட்டத்தினால் பலர் ஏமாற்றப்பட்டுள்ளனர்.ஆசை வார்த்தைகளை கூறி மக்களிடம் இருந்து பணத்தினை மோசடி செய்து வருகின்றனர்.எதனையும் அறியாத மக்கள் பணத்தினை கொடுத்து விட்டு ஏமாற்றமடைகின்றனர். இந்நிலையில் பிரமிட்

Read more

இப்படியும் ஒரு மகன்…!

நாவலப்பிட்டியில் தாயின் விலா எலும்புகளும் உடையும் அளவிற்கு அடித்து கொலை செய்த மகனை பொலிஸார் கைது செய்துள்ளனர். நாவலப்பிட்டியில் வசித்து வந்த எஸ்.செல்லமா என்ற 67 வயதுடைய

Read more

போதைப்பொருள் பாவணையில் ஈடுப்பட்டவர்கள் கைது…!

போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட தனது சிறுநீரகத்தை விற்றவர் உட்பட இருவர் 5 கிராம் 440 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் காத்தான்குடியில் கைது செய்யப்பட்டுள்ளனர். விசேட யுக்திய

Read more

போதை மாத்திரைகளை வைத்திருந்த ரக்பி பயிற்றுவிப்பாளர் கைது..!

போதை மாத்திரைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் பாடசாலை ரக்பி பயிற்றுவிப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலையொன்றின் வெளிவாரி பயிற்றுவிப்பாளராக செயற்படும் 22 வயதான சந்தேகநபரிடமிருந்து சுமார் 4,100 போதை

Read more

கொலை செய்து விட்டு தப்பிச் செல்ல முயற்சித்தவர் கைது..!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுடுவ வெளியேறும் பகுதிக்கு அருகில் சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் பெண் அதிகாரி ஒருவர், நேற்று வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின்

Read more

பயணச்சீட்டு இயந்திரம் திருடப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது..!

புதிய கையடக்கத் தொலைபேசி எனத் தவறாகக் கருதி இ.போ.ச பேருந்தொன்றில் நடத்துனரின் பயணச்சீட்டு இயந்திரம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பெண்ணை விடுவிக்குமாறு காலி மேலதிக

Read more