போதை மாத்திரைகளை வைத்திருந்த ரக்பி பயிற்றுவிப்பாளர் கைது..!

போதை மாத்திரைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் பாடசாலை ரக்பி பயிற்றுவிப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலையொன்றின் வெளிவாரி பயிற்றுவிப்பாளராக செயற்படும் 22 வயதான சந்தேகநபரிடமிருந்து சுமார் 4,100 போதை மாத்திரைகளும்,

2 கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கண்டி, அம்பத்தன்ன பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *