சட்ட விரோதமான முறையில் தங்கி இருந்த நபர் கைது..!

பங்கள தேசத்தை சேர்ந்த பிரஜை ஒருவர் கட்ந்த எட்டு வருடங்களாக சட்டவிரோதமாற முறையில் தங்கி இருந்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்டார்.

தும்மலசூரிய பிரதேசத்தில் வசிக்கும் தனது இரகசிய மனைவியின் வீட்டிற்கு சென்று வென்னப்புவ பிரேசத்திற்கு செல்ல தயாராக இருந்த வேளை மாரவில மெதகொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

2015ம் ஆண்டு அவரின் கடவுசீட்டு கைது செய்யப்பட்டது. அதன் பிறகு சட்டவிரோதமான முறையில் நாட்டில் வசித்து வந்துள்ளார்.

நாட்டில் வசித்த காலத்தில் பல்வேறு பிரதேசங்களுக்கும் சென்றுள்ளார்.கைது செய்யப்பட்ட பங்களதேஷ் பிரஜையான மொஹமட் சிபோனை மாரவில நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *