புதிய வகை மாதுளை அறிமுகம்..!

இலங்கையில் பயிரிடுவதற்காக ‘மலே பிங்க்’ மற்றும் ‘லங்கா ரெட்’ என்ற இரண்டு புதிய மாதுளை வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த புதிய மாதுளை வகைகள்,

Read more

போதைப்பொருள் பாவணையில் ஈடுப்பட்டவர்கள் கைது…!

போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட தனது சிறுநீரகத்தை விற்றவர் உட்பட இருவர் 5 கிராம் 440 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் காத்தான்குடியில் கைது செய்யப்பட்டுள்ளனர். விசேட யுக்திய

Read more

போதை மாத்திரைகளை வைத்திருந்த ரக்பி பயிற்றுவிப்பாளர் கைது..!

போதை மாத்திரைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் பாடசாலை ரக்பி பயிற்றுவிப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலையொன்றின் வெளிவாரி பயிற்றுவிப்பாளராக செயற்படும் 22 வயதான சந்தேகநபரிடமிருந்து சுமார் 4,100 போதை

Read more

சிறுமியை கடித்த குரங்குகள்..!

வீட்டின் முற்றத்தில் இருந்த ஒன்பது வயது சிறுமி ஒருவரை குரங்குகள் சில கடித்த சம்பவம் ஒன்று மாவனெல்லை பிரதேசத்தில் நேற்றைய தினம் பதிவாகியுள்ளது. இச்சம்பவம் மாவனெல்லை, வெரகே

Read more

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு 5 மில்லியன் ரூபா ஒதுக்கீடு..!

இந்த வருடத்தில் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு மேலதிக வாழ்வாதாரத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் ஐந்து மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக, சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு

Read more

இன்றைய வானிலை..!

நாடு முழுவதும் சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ மற்றும் மத்திய

Read more

இதற்காக தான் மந்திரிகள்..!

அரசன்மன்னர்கள் காலம் … முதல் அமைச்சர் ,பிரதமர் மக்களாட்சிக்காலம் … நாட்டின் நிலப்பரப்பைப்பொறுத்து ,ஜனத்தொகையின்அடர்த்தியைப்பொறுத்து …நிர்வாகம் செய்யச்சுலபமாக …ஒவ்வொருதுறைகளாகப்பிரித்து நிர்வாகம்செய்யவே மந்திரிகள் … அவர்கள்ஆள்வோர்களுக்கும்ஆலோசனைகள்வழங்கலாம் …அதைஅரசனானாலும் ,

Read more

புற்று நோய் அதிகரிக்கும் அபாயம்..!

எதிரவரும் 2030 ஆம் ஆண்டளவில் புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளதாக சுகாதார செயலாளர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். இந்நிலையில், இதய

Read more

உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்..!

ரஷ்யா உக்ரைன் இற்கு இடையிலான போர் இரண்டு வருடத்திற்கு மேலாக இடம் பெற்று வருகிறது. இதன் காரணமாக பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதே வேளை இப்போரின் காரணமாக உலக

Read more

இத்தனை விதிமீறல்கள்…!

நேற்றைய தினம் முதல் போக்கு வரத்தில் ஈடுப்படும் சாரதிகளை கண்காணிக்க சிசிடிவி மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கமைய சிசிடிவி கெமராகள் மூலம் கொழும்பில் நேற்று 125 போக்குவரத்து

Read more