மழையுடனான வானிலை..!
நாட்டின் சில பிரதேசங்களில் மழையுடனான வானிலை காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும என வளிமண்டலவியல்
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
நாட்டின் சில பிரதேசங்களில் மழையுடனான வானிலை காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும என வளிமண்டலவியல்
Read moreஇஸ்ரேல் ஆனது பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. காஸாவில் உள்ள அல் அவ்தா மருத்துவமனைக்கு அருகே உள்ள நுசிராத் அகதிகள் முகாமில் பத்திரிகையாளர்கள் படம் பிடித்துக்கொண்டிருந்த போது
Read moreதஜிகிஸ்தானில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இன்று அதிகாலை 5.44 மணியளவில்இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்நிலநடுக்கமானது நிலத்ததுக்கடியில் 130 கி.மீ ஆழத்தில் நிலை கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இது ரிச்டர் அளவில் 4.5
Read moreபாகிஸ்தான் ஆனது ஆப்கானிஸ்தான் மீது நேற்று தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தான் எல்லையோரம் அமைந்துள்ள ஆப்கானிஸ்தானின் பக்திகா மாகாணத்தில் இந்த வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இதன் போது 46 பேர்
Read moreவெள்ளை மாளிகையின் செயற்கை நுண்ணறிவு(AI) தொடர்பான அறிவியல் தொழிநுட்ப முது நிலை ஆலோசகராக சென்னையை சேர்ந்த ஶ்ரீராம் கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மைக்ரோசொப்ட்,யாஹூ,பேஸ்புக்,டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்களில்
Read moreபங்களதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக்ஹசினாவை இந்தியாவில் இருந்து வரவழைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய பங்களதேஸத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.”பங்களதேஸத்தின் இடைக்கால அரசு வழக்குகளை
Read moreஅமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில்கிளிண்டன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக பில்கிளிண்டனின் பணியாளர்களின் துணை தலைவர் ஏஞ்சல் யுரேனா தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.”பில்கிளிண்டன் காச்சல்
Read moreநத்தார் பண்டிகையை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்து தேவாலயங்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய 6500 பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் கடமையில ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதே வேளை நாடளாவிய ரீதியில் 2000
Read moreஉக்ரைன் மீது ரஷ்யா 103 ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.இவற்றில் 52 விமானங்களை உக்ரைன் சுட்டு வீழ்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தாக்குதலினால் உக்ரைனில உள்ள சொத்துக்கள்
Read moreஇந்திய பிரதமர் இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு குவைட் சென்றுள்ளார். இதன் போது அவருக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.இந்த விஜயத்தின் போது இந்திய மற்றும் குவைட் கிடையிலான
Read more