விக்டோரியா (தெல்தெனிய )நீர்த்தேக்கத்தில் குளிக்க சென்றவர் உயிரிழப்பு

விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஆண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த பெண்ணுக்கு (ஆயிஷா)22 வயது எனவும் காணாமல்போன ஆணுக்கு 28 வயது

Read more

அதிகரித்த வாகன விபத்துக்கள்..!

கடந்த 24 மணித்தியாலங்களில் பல்வேறு விபத்துக்கள் காரணமாக 162 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது அதில் வீதி விபத்துக்கள் காரணமாக 37

Read more

அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்கள்..!

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 21, 028 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனத்

Read more

புத்தாண்டில் விபத்து..!

புத்தாண்டை கொண்டாடுவதற்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழுவினரை ஏற்றிச் சென்ற கார் ஒன்று வீதியை விட்டு விலகிச் சென்று, மரத்தில் மோதி இரு பெண்கள் உயிரிழந்துள்ளதுடன் தந்தை

Read more

நாளை பொது விடுமுறை தினம்..!

தமிழ் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு நாளைய தினம் 15 ஆம் திகதி திங்கட்கிழமையைபொது விடுமுறை தினமாக பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது. மக்கள் தங்கள் புதுவருட கொண்டாட்டங்களை

Read more

புத்தாண்டு உணவுகளை உட்கொள்ளும் போது கவனம் தேவை..!

புத்தாண்டு காலத்தில் இனிப்புகளை உட்கொள்ளும் போது சுகாதார நிலை குறித்து அதிக கவனம் செலுத்துமாறு சுகாதார திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. சுகாதார திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில்

Read more

இதில் உங்கள் நட்சத்திரம் இருக்கிறதா?

குரோதி எனும் சுபவருடம் 13.04.2024 ஆம் திகதி அன்று சனிக்கிழமை இரவு 8.00 மணி 15 நிமிடத்தில் பிறக்கிறது. இதே வேளை 13.04.2024 மாலை 4.15 மணி

Read more

பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு பரிசு வழங்க நடவடிக்கை..!

மது போதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்யும் பொலிஸாருக்கு பணப்பரிசில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் அறிவுறுத்தலுக்கு அமைய, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Read more

சதொசவில் வெங்காயத்தின் விலை குறைப்பு..!

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு மேலும் இரண்டு அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சதொச நிறுவனம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. பொருட்களின்

Read more

உயர் தர பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த மாதம் அளவில் வெளியிடப்படும்..

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த மாதத்திற்குள் வெளியிடப்படும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. பெறுபேறுகள் தொடர்பான ஆவணங்களை மீள் சரிபார்த்தல் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன்

Read more