புத்தாண்டில் விபத்து..!

புத்தாண்டை கொண்டாடுவதற்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழுவினரை ஏற்றிச் சென்ற கார் ஒன்று வீதியை விட்டு விலகிச் சென்று,

மரத்தில் மோதி இரு பெண்கள் உயிரிழந்துள்ளதுடன் தந்தை மற்றும் மகள் படுகாயமடைந்து,

பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளை பண்டாரவளை பிரதான வீதியில் ஹாலிஎல வில் இன்று இடம்பெற்றது.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *