இவ்வளவு பேர் போதைக்கு அடிமையானவர்களா?

இலங்கை இரண்டு மில்லியன் மக்கள் தொகையில் 50,000,000 பேர் பல்வேறு போதைப்பொருட்களுக்கு, அடிமையாகியுள்ளதுடன் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 40,000 பேர் போதைப்பொருள் பாவனையால், உயிரிழக்கின்றனர் என

Read more

What’s App இல் பாடசாலைக்கு நிதிசேகரிப்பு|மனித உரிமை ஆணைக்குழு ஆரம்பிக்கும் விசாரணை

யாழ்ப்பாண மாவட்ட பாடசாலையொன்றிற்காக whats app வட்சப் ஊடாக தொடர்ச்சியாக நிதி சேகரிக்கும் நடவடிக்கை ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவமானது யாழ் மாவட்ட வடமராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட

Read more

ஹோட்டலில் இருந்த யுவதி உயிரிழப்பு..!

அவிசாவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மனமேந்திர மாவத்தையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த, யுவதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். குறித்த விடுதியில் நேற்றைய தினம் மாலை தங்கியிருந்த

Read more

நாணயத்தாள்களில் கவனம் தேவை..!

போலி நாணயத்தாள்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், பணத்தை கையாள்வதில் கவனமாக இருக்குமாறும் பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் பல பகுதிகளிலும் போலி

Read more

ரமலான்,தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அனைத்து பணிகளை முன்னெடுக்க நடவடிக்கை..!

எதிர்வரும் ரமலான்,தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அனைத்து அரச உத்தியோகத்தர்களும் அரச நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு அனைத்து பணிகளையும் முன்னெடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை காலப்பகுதியில் அத்தியவசிய

Read more

யாழில் புற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

தற்போது புற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.இதில் இலங்கையை பொருத்தளவில் யாழ் மாவட்டத்திலேயே அதிகளவான புற்று நோயாளர்கள் இனங்காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.கடந்த வருடம் யாழ் மாவட்டத்தில் 776

Read more

துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழப்பு..!

பாதுக்கை அங்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது, ​​பொலிஸ் வீதித்

Read more

இலங்கைக்கு வெங்காயத்தை வழங்க இந்தியா திட்டம்..!

இலங்கைக்கு ஆயிரக்கணக்கான மெட்ரிக் டொன் வெங்காயத்தை விநியோகிக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மோடி அரசின் ‘அண்டை நாடுகளுக்கு முதலிடம்’ என்ற வெளியுறவுக் கொள்கையின் கீழ், இந்த நடவடிக்கை

Read more

துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிப்பு..!

பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று இரவு மாவனெல்ல பதியதொர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. தாகராறு ஏற்பட்டுள்ளதாக மாவனெல்ல பொலிஸாருக்கு கிடைத்த அழைப்புக்கு

Read more

எரிபொருள் பாவனை குறைவடைந்துள்ளது..!

நாட்டில் எரிபொருள் பாவனை 50 சதவீதமாக குறைந்துவடைந்துள்ளதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் பாவனை குறைவதற்கு, நாட்டில் தற்போதுள்ள பொருளாதார நிலைமையே காரணம் என பெற்றோலிய

Read more