மழையுடனான வானிலை..!
இன்றிலிருந்து 28ம் திகதி வரை மழையுடன் கூடிய வானிலை தொடர்ந்து காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மல்வத்து ஓயா,கனகராயனாறு, பறங்கி
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
இன்றிலிருந்து 28ம் திகதி வரை மழையுடன் கூடிய வானிலை தொடர்ந்து காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மல்வத்து ஓயா,கனகராயனாறு, பறங்கி
Read moreநேற்றைய தினம் ஹிஸ்புல்லா இராணுவத்தினர் இஸ்ரேல் மீது 250 ரொக்கெட்டுக்களை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளனர்.இதன போது 7 பேர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஓராண்டிற்கு மேலாக
Read moreஇந்தியாவில் ஒரே நாளில் 64 கோடி வாக்குகளை எண்ணி விட்டார்கள் .ஆனால் 16 நாட்கள் ஆகியும் கலிபோர்னியாவில் 1.6 கோடி வாக்குகளை இன்னும் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள் என எலான்
Read moreவிரைவில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக நேற்றைய தினம் கண்டியில் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு, மற்றும் சுற்றுலா துறை அமைச்சர்
Read moreவட ஆப்கானிஸ்தானின் படாகூஷான் பகுதியில் நேற்று காலை நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.இது ரிச்டர் அளவில் 4.3 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு நிலையம் தெரிவித்துள்ளது. படாகூஷானிலிருந்து 150
Read moreபாகிஸ்தானின் முன்னால் பிரதமரும், கிரிக்கெட் வீரருமான இம்ரான் கானை விடுதலை செய்யக்கோரி அவரின் ஆதரவாளர்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்நிலையில் போராட்டக்காரர்களை தடுக்க பல நகரங்களில் பாதுகாப்பு
Read moreஇங்கிலாந்தின் மன்னர் சார்லஸ் மற்றும் மகாராணி கமிலா ஆகியோர் இந்தியாவிற்கான விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளனர். இது தொடர்பாக இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.”மன்னர் மற்றும் ராணியின் இந்திய துணைகண்ட
Read moreபிரபல தொழிலதிபர் அதானிக்கு எதிராக நிவ்யோர்க் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சூரிய ஒளி மின்சார ஒப்பந்தங்களை பெறுவதற்காக 26 கோடி டொலர்கள் இலஞ்சமாக இந்திய அதிகாரிகளுக்கு
Read moreலாப் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர் பதற்ற நிலை காரணமாக
Read moreவிசா இன்றி சீனாவில் சுற்றுலாப்பயணம் மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை சில நாடுகளிக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜப்பான்,பல்கேரியா,ருமேனியா,மொல்டா,குரோஷியா,மாண்டினீக்ரோ,வடக்கு மெஷிடோனியா,எஸ்டோனியா,லொட்வியா உள்ளிட்ட நாடுகளுக்கு இந்த சலுகை
Read more