செய்திகள்

செய்திகள்

நாளை முதல் தடைசெய்யப்படுகிறது..!

எதிர்வரும் 15ம் திகதி 2024 ம் ஆண்டிற்கான தரம் -05 புலமை பரீட்சை நடைப்பெறவுள்ளது. இதற்கமைய கருத்தரங்குகள்,செயலமர்வுகள்,மேலதிக வகுப்புகள்,விரிவுரைகள் என்பன நாளை நள்ளிரவு முதல் தடை செய்யப்படுகிறது.

Read more
செய்திகள்

பாடசாலைகளுக்கு விடுமுறை..!

எதிர் வரும் 21ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைப்பெறவுள்ள நிலையில்,பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.இதற்கமைய அனைத்து பாடசாலைகளும் 20 ம் திகதி மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே வேளை

Read more
செய்திகள்

காஸா குழந்தைகளுக்கு போலியோ வழங்க நடவடிக்கை..!

காஸா பகுதியில் 6 லட்சத்து 40 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி வழங்கப்பட்டுவருகிறது.இதற்கமைய 150 நிலையங்களில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான மருத்துவ பணியாளர்களால் இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Read more
செய்திகள்

போப் ஆண்டகை கிழக்கு திமோர் பயணம்..!

போப் பிரான்ஸிஸ் ஆண்டகை கிழக்கு திமோருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.இதன் போது ஜனாதிபதி ஜோஸ் ராமோஸ்,பிரதம மந்திரி சனானா குஸ்மாவோ ஆகியோர் விமான நிலையத்தில் வைத்து போப் ஆண்டகையை

Read more
செய்திகள்

முதலிடம் பெற்ற இந்தியா..!

உலகில் பிளாஸ்டிக் கொட்டும் நாடுகளில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது.இதற்கமைய ஆண்டிற்கு 93 லட்சம் தொண் பிளாஸ்டிக் கொட்டப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு நபரும் 120 கிராம்

Read more
செய்திகள்

“யாகி” சூறாவளியால் கடும் பாதிப்பு..!

யாகி சூறாவளியின் தாக்கத்தால் வியட்நாமில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.நேற்றைய தினம் யாகி சூறாவளியானது குவாங் நின்,ஹைபாங்க் ஆகிய இடங்களை மணிக்கு 149 கீ.மீ வேகத்தில் கரைகடந்தது. இதன்

Read more
செய்திகள்

அபுதாபியின் இளவரசர் இந்தியா விஜயம்..!

இரண்டு நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு அபுதாபியின் பட்டத்து இளவரசர் இந்தியா வருகை தரவுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் இளவரசர் ஷேக் காலித் பின்

Read more
இந்தியாசெய்திகள்

சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுளையும் மக்கள் அதிகரிப்பு..!

இந்தியர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுளைவதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் கனடாவின் எல்லை வழியாக நுளைவதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது. இந்த சட்டவிரோத நடவடிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த தகவல்களை

Read more
இலங்கைசெய்திகள்

அத்து மீறிய மீன் பிடியால் மீனவர்கள் பாதிப்பு..!

இலங்கை கடற் பகுதியினுள் பிரவேசித்து சட்ட விரோதமான முறையில் மீன் பிடித்ததன் அடிப்படையிலும் மீன் இனங்களுக்கு அழிவை ஏற்படுத்தும் உபகரணங்களை பயன்படுத்தியதன் அடிப்படையிலும் இந்திய மீனவர்கள் 3

Read more
செய்திகள்

ரஷ்ய ஜனாதிபதி மொங்கோலியா பயணம்..!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் மங்கோலியா பயணமாயுள்ளார். இவரை மொங்கோலிய ஜனாதிபதி உக்னாங் இன் குர்ரில்சுக் வரவேற்றார்.இந்த சந்திப்பின் போது இருநாடுகளினதும் பல்வேறு தொடர்புகள் சம்பந்தமாக கலந்துரையாடல்

Read more