செய்திகள்

செய்திகள்

“எக்ஸ்” தளத்தில் தமிழில் நன்றி தெரிவித்து இந்திய பிரதமர்..!

இந்திய பிரதமர் மோடி 3 நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.தாய்லாந்து பயணத்தை முடித்துக்கொண்டு இலங்கை வந்தடைந்தார். இவருக்கு விமான நிலையத்தில் வைத்து சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. பிரதமர்

Read more
செய்திகள்

கோபமடைந்த கிரிக்கெட் வீரர்..!

பாகிஸ்தான் அணி நியுசிலாந்திற்கு விஜமேற்கொண்டு 3 போட்கள் கொண்ட சுற்றில் விளையாடிவருகிறது.இதில் 3 போட்டிகளிலும் நியுசிலாந்து வெற்றிப்பெற்ற நிலையில் , இறுதி போட்டி இன்று நடந்த போது,மழை

Read more
அரசியற் செய்திகள்அரசியல்இலங்கைஇலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கை

விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு மட்டக்களப்பிற்கு விஜயம்

துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு இன்று (05) மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் பார்வையிட்டதுடன்,

Read more
அரசியற் செய்திகள்அரசியல்இலங்கைஇலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கை

ஆடைகளை மாத்திரம் நம்பியிருக்க முடியாது, அமெரிக்க சந்தை முன்னர் போல காணப்படாது – இந்தியாவுடன் எக்டா உடன்படிக்கையை இறுதி செய்யுங்கள்-ரணில்விக்கிரமசிங்க வேண்டுகோள் !

ஆடைகளை மாத்திரம் நம்பியிருக்க முடியாது, அமெரிக்க சந்தை முன்னர் போல காணப்படாது – இந்தியாவுடன் எக்டா உடன்படிக்கையை அரசாங்கம் இறுதி செய்யவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க

Read more
அரசியற் செய்திகள்அரசியல்இந்தியாஇலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கை

தமிழ் அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்தார் பாரத பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி !

தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை கொழும்பில்  சந்தித்து இந்தியப் பிரதமர் மோடி கலந்துரையாடியுள்ளார். இது தொடர்பில் அவர் தனது எக்ஸ் தலத்தில், ”இலங்கைத் தமிழ் சமூகத் தலைவர்களைச்

Read more
அரசியற் செய்திகள்அரசியல்இந்தியாஇலங்கைஇலங்கைசெய்திகள்

பிரதமர்  மோடிக்கு  ‘மித்ர விபூஷண’ விருதை வழங்கி கௌரவித்தார் ஜனாதிபதி

பாரத பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடிக்கு அதி உயரிய கௌரவம் ‘மித்ர விபூஷண’ விருதை வழங்கி கௌரவித்தார் ஜனாதிபதி இலங்கையுடன் கொண்டிருக்கும் நட்புறவுக்காக பாரதப் பிரதமர் நரேந்திர

Read more
இலங்கைஇலங்கைசெய்திகள்

ஓட்டமாவடி – தியாவட்டவானில் தீப்பற்றிய மோட்டார் சைக்கிள்.!!

ஓட்டமாவடி – தியாவட்டவான் கொழும்பு வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று தீயில் கருகி சாம்பளாகியுள்ளது. இந்தச் சம்பவம் இன்று (5) சனிக்கிழமை காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

Read more
இலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கை

கொழும்பில் ஆர்ப்பாட்டத்திற்கு தடை உத்தரவு

கொழும்பில் இன்று (05) நடத்த திட்டமிடப்பட்டதாகக் கூறப்படும் ஆர்ப்பாட்டம் தொடர்பாக, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸார் சமர்ப்பணங்களை முன்வைத்து தடை உத்தரவைப் பெற்றுள்ளனர். முன்னணி சோசலிசக் கட்சியின்

Read more
இலங்கைஇலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கை

இலஞ்சம் மற்றும் ஊழலற்ற பணித்துறையை நோக்கிய செயற்திட்டம்-2025

இலஞ்சம் மற்றும் ஊழலற்ற பணித்துறையை நோக்கிய செயற்திட்ட செயலமர்வானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரனின் ஆலோசனையின் கீழ் மேலதிக அரசாங்க அதிபரின் வழிகாட்டுதலின்

Read more
இலங்கைஇலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கை

சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் அத்துமீறிய வைத்தியர்!

நீர்க்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு சிகிச்சை பெறுவதற்காக வந்த இளம் பெண்ணொருவர், அங்குள்ள வைத்தியரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது. பாதிக்கப்பட்ட

Read more