10G சேவையை அறிமுகப்படுத்திய சீனா
உலகிலேயே 10G இணைய சேவையை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது.சீனாவின் சுனன் நகரில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதன் மூலம் மின்னல் வேக இணையதள வசதியினை பெற முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
உலகிலேயே 10G இணைய சேவையை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது.சீனாவின் சுனன் நகரில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதன் மூலம் மின்னல் வேக இணையதள வசதியினை பெற முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
Read moreஇந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ஷேக் ஹசீனாவை கைது செய்ய சர்வதேச பொலிஸின் உதவியை பங்களதேஸ் நாடியுள்ளது. இதற்கமைய ஷேக் ஹசீனா உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக ரெட் கோர்னர்
Read moreதற்காலிக போர் நிறுத்தத்தை மீறி ரஷ்யா தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு 30 மணித்தியால போர் நிறுத்தத்தினை ரஷ்யா அறிவித்திருந்த
Read moreநாடு தழுவிய ரீதியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ற்கு எதிராக போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன. அவர் பதவி ஏற்றப்பின்னர் பல்லாயிரக்கணக்கான மக்களை பணி நீக்கம் செய்தார்.மேலும்
Read moreநடுவானில் பறந்துக்கொண்டிருந்த விமானத்தின் எஞ்சின் திடீரென தீப்பற்றிய சம்பவம் பதிவாகியுள்ளது.இந்த சம்பவமானது அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.டெக்டாஸ் மாகாணத்தின் ஹாபி விமான நிலையத்தில் இருந்து மெக்ஷிகோவிற்கு பயணித்த விமானத்திற்கே இந்த
Read moreஆப்கானிஸ்தானில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.ஆப்கானிஸ்தானின் தஜிகிஸ்தான் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இன்று மதியம் 12.17 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.இது ரிச்டர் அளவில் 5.8 ஆக
Read moreகடந்த புதன் கிழமை காங்கோ நாட்டில் படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் 143 பேர் உயிரிழந்துள்ளனர்.காங்கோவின் ஈக்வடூர் மாகாணத்திலிருந்து ரூகி ஆற்றில் பயணிக்கும் போது குறித்த படகில் தீ
Read moreயாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் நேற்றையதினம் (11) வெடி குண்டுகள் மீட்கப்பட்டன. நாராயணன் சுவாமி கோவிலுக்கு அருகாமையில் உள்ள கிணறு ஒன்றினை சுத்தம் செய்தபோதே இவ்வாறு குண்டுகள் அவதானிக்கப்பட்டுள்ளன.
Read more‘பிள்ளையான்’ எனும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மீது விசாரணைக்காக மேலும் 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு சி.ஐ.டியால் பெறப்பட்டது.
Read moreகைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துறை சந்திரகாந்தனிடம் சி.ஐ.டியினர் மேற்கொண்ட விசாரணையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சில விடயங்கள் அம்பலமாகியுள்ளதாக பொதுமக்கள்
Read more