அரசியற் செய்திகள்

அரசியற் செய்திகள்அரசியல்இலங்கைஇலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கை

பிள்ளையானுக்கு 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு

 ‘பிள்ளையான்’ எனும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மீது விசாரணைக்காக மேலும் 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு சி.ஐ.டியால் பெறப்பட்டது.

Read more
Politicsஅரசியற் செய்திகள்அரசியல்இலங்கைஇலங்கைசெய்திகள்

“பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) ரத்து குறித்து குழு நியமிப்பு – பிரதமர்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ரத்து செய்வது குறித்து ஆராய்வதற்காக ஒரு குழுவை நியமிக்க அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது ; பிரதமர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA)

Read more
Politicsஅரசியற் செய்திகள்அரசியல்இலங்கைஇலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கைபதிவுகள்

பிள்ளையான் கைது ; களுவாஞ்சிகுடியில் வெடிகொழுத்தி கொண்டாடிய இளைஞர்கள் !

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைதுசெய்யப்பட்டமைக்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் வகையில் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் பட்டாசு கொழுத்தி கொண்டாடியதாக தெரியவந்துள்ளது. களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்கு

Read more
அரசியற் செய்திகள்அரசியல்இலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கைபதிவுகள்

CIDயில் ஆஜரானார் கெஹெலிய ரம்புக்வெல்ல

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (09) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டு தொடர்பாக வாக்குமூலம்

Read more
அரசியற் செய்திகள்அரசியல்இலங்கைஇலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கை

உபவேந்தரை கடத்தி காணாமலாக்கிய சம்பவத்தில் பிள்ளையான் கைது

கிழக்கு மாகாண பல்கலைக்கழகத்தின் உபவேந்தரான பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், அம்மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்த் (பிள்ளையான்) கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்

Read more
Politicsஅரசியற் செய்திகள்அரசியல்இலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கைபதிவுகள்

கடந்த அரசாங்கம் வீழ்ச்சிக்கு பி. ஆர். என்றழைக்கப்படும் பசில் ராஜபக்ஷ காரணமாக அமைந்தார் – சாணக்கியன்

கடந்த அரசாங்கம் வீழ்ச்சிக்கு பி. ஆர். என்றழைக்கப்படும் பசில் ராஜபக்ஷ காரணமாக அமைந்தார். அதேபோல் இந்த அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கும் பி. ஆர். காரணமாக அமைவார். முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு

Read more
Politicsஅரசியற் செய்திகள்அரசியல்இலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கைபதிவுகள்

பிள்ளையான் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இன்று 8 மாலை கைது செய்யப்பட்டுள்ளார் என அறிய முடிகின்றது.

Read more
Politicsஅரசியற் செய்திகள்அரசியல்இலங்கைஇலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கைபதிவுகள்

சாமர சம்பத் தசநாயக்கவிற்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றில் அவர் இன்று (08) முற்படுத்தப்பட்ட போது நீதவான் பிணை வழங்கிய

Read more
Politicsஅரசியற் செய்திகள்அரசியல்இலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கை

இந்த அரசு இந்தியாவுக்கு மாத்திரம் ஒருதலைப்பட்சமாக செயற்படுகிறது” – சரத் வீரசேகர

இந்த அரசாங்கம் இந்தியாவுக்கு மாத்திரம் ஆதரவாக ஒருதலைப்பட்சமாக செயற்படுவதை அனுமதிக்க முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின்

Read more
Politicsஅரசியற் செய்திகள்அரசியல்இலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கைபதிவுகள்

நாமல் ராஜபக்ஷ CID இல் முன்னிலை டெய்சி ஆச்சி தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக அழைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (07) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். சமீபத்தில் பிணையில் விடுவிக்கப்பட்ட தனது பாட்டி டெய்சி ஆச்சி தொடர்பாக வாக்குமூலம்

Read more