நிகழ்வுகள்

செய்திகள்நிகழ்வுகள்

சிறப்புடன் நடந்தேறிய SOAS முத்தமிழ் விழா 2022

இலண்டன் பல்கலைக்கழகம் SOAS ல் தமிழ்த்துறையை மீள உருவாக்கத்திற்கான நிதிதிரட்டும் பெருமுயற்சியின் தொடர்ச்சியாக, முத்தமிழ் விழா 2022 கடந்த ஞாயிற்றுக்கிழமை பெப்பிரவரி மாதம் 20 ம் திகதி 2022

Read more
செய்திகள்நிகழ்வுகள்நூல் நடை

ஜெயப்பிரசாந்தியின் ‘சமுதாய வெளிப்பாடாக இலக்கியம்’ விமர்சனக் கட்டுரை நூல் வெளியாகியது

படைப்பாக்க முயற்சிகளிலும், ஆய்வு முயற்சிகளிலும் ஊக்கத்துடன் செயற்பட்டு வரும் செல்வி.ஜெயப்பிரசாந்தி ஜெயபாலசேகரம் எழுதிய ‘சமுதாய வெளிப்பாடாக இலக்கியம்’ விமர்சனக் கட்டுரை நூல் ஞாயிற்றுக்கிழமை(13.02.2022) வடமராட்சி கிழக்கு கலாசார

Read more
செய்திகள்நிகழ்வுகள்

சிறப்பாக நடைபெற்ற மண்மகிழ் நிகழ்வு|பேராசிரியர் சி.விஜயகுமார் அவர்களை கௌரவித்த மக்கள் நிகழ்வு

மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட மண்மகிழ் நிகழ்வு கரவெட்டி, மத்தொனி விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக இடம்பெற்றது. அண்மையில் பேராசிரியராக பதவிநிலை உயர்வு பெற்ற பேராசிரியர் திரு.சின்னத்துரை விஜயகுமார் அவர்களை

Read more
செய்திகள்நிகழ்வுகள்

தம்பசிட்டி மெமிதக பாடசாலையில் திறன் வகுப்பறைக்கான உபகரண கையளிப்பு நிகழ்வு

பருத்தித்துறை தம்பசிட்டி மெமிதக பாடசாலையில் திறன் வகுப்பறைக்கான உபகரண கையளிப்பு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை 13ம்திகதி பெப்பிரவரி மாதம் இடம்பெறவுள்ளது உபகரணங்களை மறைந்த முன்னாள் அதிபர் திரு மாணிக்கவாசகர்

Read more
சமூகம்செய்திகள்நிகழ்வுகள்

சாரணர்களை ஊக்கப்படுத்த நெல்லியடி மத்திய கல்லூரியில் திறக்கப்பட்ட அலுவலகம்

யாழ் மாவட்டம் நெல்லியடி மத்திய கல்லூரி, தங்கள் கல்லூரியின் சாரணர்களுக்கான, விசேட அலுவலகம் ஒன்றை உத்தியோகபூர்வமாக பெப்பிரவரி மாதம் 1ம் திகதி 2022ம் ஆண்டு திறந்துவைத்துள்ளது. மிகவும்

Read more
சமூகம்செய்திகள்நிகழ்வுகள்

தமிழே தமிழின் முகவரி – பன்னாட்டுப் பரப்புரை இன்று

லண்டன் SOAS பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை நிறுவுவதற்காக பல நாடுகளிலுமிருந்து பங்குபற்றும் பன்னாட்டுப் பரப்புரை இன்று லண்டன் நேரம் பிற்பகல் 1 30 க்கு இடம்பெறவுள்ளது. மெய்நிகராக இடம்பெறும்

Read more
சமூகம்செய்திகள்தமிழர் மரபுத்திங்கள் -ஐக்கிய இராச்சியம்தமிழ் மரபுத்திங்கள்நிகழ்வுகள்

வெற்றிநடை தமிழ் மரபுத்திங்கள் நிகழ்வு 2022

தமிழர் பண்பாட்டில் தமிழ் மரபுத்திங்களாக விளங்கும் தைமாதத்தில் வெற்றிநடை ஊடக சிறப்பை நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளது. பல்வேறு அறிஞர்களின் கருத்துரைகளையும் இளந்தலைமுறைகளின் நிகழ்ச்சிகளையும் உள்ளடக்கியதாக இந்த நிகழ்வு

Read more
சமூகம்செய்திகள்தமிழர் மரபுத்திங்கள் -ஐக்கிய இராச்சியம்தமிழ் மரபுத்திங்கள்நிகழ்வுகள்

தமிழ் மரபுத்திங்களில் யாழ் – கிங்ஸ்டன் இரட்டை நகர பதாகை திறப்பு

தமிழ்மரபுத்திங்களை  பெருமெடுப்போடு உலகமெங்கும் வாழும் தமிழரெல்லாம் கொண்டாடி வரும் இன்றைய நாள்களில், லண்டனில் யாழ் – கிங்ஸ்டன் இரட்டை நகரங்கள் பதாதை திறந்துவைக்கப்பட்டுள்ளது. நிகழ்வில் தமிழர்களும் ஏனைய

Read more
செய்திகள்நிகழ்வுகள்

சங்கீதபூஷணம் கந்தையா சிவபிள்ளை அவர்களின் நூற்றாண்டு விழா ஜனவரி 20இல்

சங்கீதபூஷணம் கந்தையா சிவபிள்ளை அவர்களின் நூற்றாண்டு விழா ஜனவரி 20 ம் திகதி மெய்நிகர்வழியில் நடைபெறவுள்ளது. பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சி பிரித்தானிய நேரம்

Read more