தம்பசிட்டி மெமிதக பாடசாலையில் திறன் வகுப்பறைக்கான உபகரண கையளிப்பு நிகழ்வு

பருத்தித்துறை தம்பசிட்டி மெமிதக பாடசாலையில் திறன் வகுப்பறைக்கான உபகரண கையளிப்பு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை 13ம்திகதி பெப்பிரவரி மாதம் இடம்பெறவுள்ளது

உபகரணங்களை மறைந்த முன்னாள் அதிபர் திரு மாணிக்கவாசகர் அவர்கள் நினைவாக அமையும் திறன்வகுப்பறைக்காக வழங்கப்படவுள்ளது. நிகழ்வுக்கு பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தலைவர் திரு சுந்தரமூர்த்தி ஆசிரியர் அவர்கள் தலைமை தாங்கும் அதேவேளை சிறப்பு விருந்தினராக திருமதி பரமேஸ்வரி மாணிக்கவாசகர் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

வெற்றிநடை நாட்காட்டி