காணி நில அளவீட்டால் மக்கள் பகுதிகளை சுவீகரிக்க முயற்சி மாதகலில் மக்களின் எதிர்ப்பால் நிறுத்தம்

கடற் படையினர்களின் தேவையின் நோக்கில் தனியார் காணிகளை அளவீட்டு வேலைகளை செய்ய வந்த நில அளவையாளர்களின் பணிகள், யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் மக்களின் எதிர்ப்பால் நிறுத்தப்பட்டுள்ளது. கடற்படைத்தளபதி

Read more