முப்படையமைத்து எத்தடையுமுடைத்த எம் தலைவன்

சீருடையில் கூட சின்னத்தை பதித்தாய்சிங்கார வேலன் போல் வண்ணத்தை அளித்தாய்முப்படையையும் எண்ணம் போல் அமைத்தாய்எத்தடையையும் எண்ணும் போதே உடைத்தாய்🔥 பெயரைக் கேட்டாலே பேதி கொள்ள வைத்தாய்சாதிமுறை அனைத்துக்கும்

Read more