தென்னாபிரிக்காவில் வாழும் புலம்பெயர்ந்தவர்கள் மீது நடாத்தப்படும் அராஜகத்தைக் கண்டிக்கும் ஜனாதிபதி.

சமீப காலத்தில் தென்னாபிரிக்காவில் புலம்பெயர்ந்து வாழ்பவர்களைக் கண்காணிப்பு நடத்துவதாகக் குறிப்பிடும் குழுக்கள் தம்மிஷ்டப்படி நடத்தி வருவதாகக் குற்றச்சாட்டுகள் வெளியாகியிருக்கின்றன. அந்த அராஜகக் குழுக்கள் தென்னாபிரிக்கர் அல்லாதவர்களைத் தாக்கியும்,

Read more