சுவீடன் என்ற நாடே இல்லாத காலத்தில், சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்தது இந்தச் செப்புச் சுரங்கத்தின் கதை.

இந்தப் பிரதேசம் முழுவதுமே அடர்ந்த காடாக இருந்த காலம் அது. ஆங்காங்கே சிறு விவசாயிகளும், இடையர்களும் இங்கே வாழ்ந்தார்கள். ஆடுகளை வளர்த்த ஒரு இடையன் தான் இந்தச்

Read more