தலிபான்களால் கொல்லப்பட்ட இந்தியப் படப்பிடிப்பாளர் டனிஷ் சித்தீக்கி மீண்டும் புலிட்சார் பரிசை வென்றார்.

2022 ம் ஆண்டுக்கான புலிட்ஸர் பரிசுகள் திங்களன்று அறிவிக்கப்பட்டன. பத்திரிகைத் துறையச் சேர்ந்தவர்களிடையே மிகவும் கௌரவமான இப்பரிசுகள் அமெரிக்காவில் 1917 ம் ஆண்டு முதல் கொடுக்கப்பட்டு வருவருகின்றன.

Read more

கொல்லப்பட்ட இந்தியப் பத்திரிகையாளரின் குடும்பத்தினர் தலிபான்களை சர்வதேச நீதிமன்றத்தின் முன் இழுக்கிறார்கள்.

ரோய்ட்டர் நிறுவனத்தில் பணியாற்றிவந்த இந்தியப் பத்திரிகையாளர் டனிஷ் சித்தீக்கி கடந்த வருடம் ஆப்கானிஸ்தானில் தனது பணியிருக்கும்போது கொல்லப்பட்டார். அவரது குடும்பத்தினர் சித்தீக்கி தலிபான்களால் பிடிக்கப்பட்டுச் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டதற்கு

Read more

புலிட்ஸர் பரிசு பெற்ற இந்தியப் பத்திரிகைப் படப்பிடிப்பாளர் டேனிஷ் சித்தீக்கி ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டார்.

ரோய்ட்டர் நிறுவனத்துக்காகப் பணியாற்றிவரும் டேனிஷ் சித்தீக்கி ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லையில் நடக்கும் போரைப் படமெடுக்கும் சமயத்தில் கொல்லப்பட்டார் என்று ஆப்கானிய இராணுவச் செய்தி தெரிவிக்கிறது. ஸ்பின்

Read more